February 28, 2017

12th இயற்பியல் [Physics] மாதிரி வினாத்தாள் - பிப்ரவரி' 2017 E/M


📋 12th Physics Model Exam. Feb' 2017 Question Paper E/M

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. (நாள்: 27.02.2017)


 (வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி மற்றும்  பயிற்சி வகுப்புகள் தொடக்கம்)

TET உண்மை தன்மை கோரும் படிவம்..


10th & 12th அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 - முதன்மைக் கண்காணிப்பாளருக்கான கையேடு [Chief Superintendent Hand Book]


📚 HSC & SSLC Govt. Exam. - March'2017

📚 Hand Book on Exam. Duties & Responsibilities

📋 முதன்மைக் கண்காணிப்பாளருக்கான கையேடு [Chief Superintendent Hand Book]

10th & 12th அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 - துறை அலுவலருக்கான கையேடு [Departmental Officer Hand Book]


📚 HSC & SSLC Govt. Exam. - March'2017

📚 Hand Book on Exam. Duties & Responsibilities

📋 துறை அலுவலருக்கான கையேடு [Departmental Officer Hand Book]

10th & 12th அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 - அறைக் கண்காணிப்பாளருக்கான கையேடு [Hall Supervisor Hand Book]


📚 HSC & SSLC Govt. Exam. - March' 2017

📚 Hand Book on Exam. Duties & Responsibilities

📋 அறைக் கண்காணிப்பாளருக்கான கையேடு [Hall Supervisor Hand Book]

10th & 12th அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 - பறக்கும் படையினருக்கான கையேடு [Flying Squad Hand Book]


📚 HSC & SSLC Govt. Exam. - March'2017

📚 Hand Book on Exam. Duties & Responsibilities

📋 பறக்கும் படையினருக்கான கையேடு [Flying Squad Hand Book]

குழப்பமான நிலையில் மே 7-ல் நீட் தேர்வு : விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

சென்னை: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு

ATM -ல் சீரியல் எண்கள் இல்லாத புதிய 500 ரூபாய் நோட்டுக்கள், பொதுமக்கள் அதிர்ச்சி.




மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் சீரியல் எண்கள் இல்லாத புதிய ரூ.500 நோட்டுகள் வந்ததால் ரூபாய் எடுக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed.,) எழுதியவர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்களில்
விடைத்தாள்களின் நகல் கோரி பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை
விண்ணப்பித்தோர், அவற்றை scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19- ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது - NCTE.




ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19-
ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது.

8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல்.

கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

TNTET தேர்விற்கு எப்படி படிப்பது டிப்ஸ் இதோ...


இதற்கான பதில்:

நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட புத்தகம்மட்டுமே.

வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல் மிக அவசியம்.

உங்கள் வினாத்தாளில் இடம் பெறும் கேள்விகள் அனைத்தும் புத்தகம் தவிர வேறுஎங்கும் இல்லை.

அச்சிட்ட 'TNTET' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு..

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'TNTET க்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

TNTET : கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலனை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🌺 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

TNPSC - 2017 Annual Recruitment Planner. (List 2 Pages)


📋 2017 Annual Recruitment Planner.
     
                          (List 2 Pages)

February 27, 2017

SI காவலர் தேர்வு வினாத்தாள் 2010

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [1000 கூடுதல் வினாக்கள் & விடைகளுடன்] T/M


📚 10th Social Science - 1000 Additional 1 Mark Questions & Answers - T/M

                                       👇

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [640 கூடுதல் வினாக்கள் & விடைகளுடன்] E/M (NEW 2017)

                  
                              New - 2017

📚 10th Social Science - 640 Additional 1 Mark Questions & Answers - E/M

👇

10ம் வகுப்பில் தமிழ் தேர்வு கட்டாயம் இல்லை( சிறுபான்மை பள்ளியில்)

சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தால், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்து,
பொதுத்தேர்விற்கு தயாரான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு (நாளிதழ் தகவல்)


📰 (நாளிதழ் தகவல்)

அரசு அறிவித்து தேர்வு நடத்தியகாலிப் பணியிடங்களை நிரப்ப புதிய முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?- மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்ப்பு..

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசுத் துறைகளில் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால், அந்த காலியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

PSTM - Certificate: என்றால் என்ன?


PSTM என்பது Person Studied in Tamil Medium

அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.

டெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது தேர்வர்கள் அதிருப்தி


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், ஆரம்பமே குளறுபடியாகி உள்ளது. அதனால், மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை
உருவாகியுள்ளது. 'டெட்' தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, பிப்., 24ல் வெளியிட்டது. அதில்,

நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்..


நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படலாம்.யு.எப்.பி.யு., எனும் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, பிப்., 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

February 26, 2017

Flash News: 6000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடிவு..

பட்டதாரி ஆசிரியர் 3000
முதுகலை ஆசிரியர் 2000
இடைநிலை ஆசிரியர் 1000

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?

தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 'ஆதார்' பெறுவது எப்படி?


வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆதார்' அட்டை பெறுவதில், சில பிரச்னைகள் நீடித்து வருகின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்கள், சில காரணங்களால், ஆதார் அட்டையை எளிதில் பெற முடிவதில்லை. முதலில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஆதார் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதால்,

பி.எப்., மூலம் வீடு கட்டும் திட்டம்: மார்ச் முதல் துவக்கம்..

புதுடில்லி: பி.எப்., உறுப்பினர்களுக்கு எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.

ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு.


ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.

Driving license ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை


நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

TNTET ஆரம்பமே சொதப்பல் - 15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்!புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரம்.

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
'டெட்' தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, இரு மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.

February 25, 2017

இன்வெர்டர் வாங்க போறீங்களா?


மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும்  நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது.

இந்த மாதச் சம்பளம் 27ஆம் தேதியே வழங்க உத்தரவு...


இம்மாதம் 28ஆம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இம்மாத சம்பளத்தை 27ஆம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:


தேர்வினை புதிதாக எழுத உள்ள நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பகிர்ந்து கொள்கிறேன்
.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் - சுவாமி விவேகானந்தர்.

பொது தேர்வை எதிர் கொள்வது எப்படி?


நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு.

தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த

இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Police Exam : காவலர் தேர்வு வினாத்தாள் 2009.. மற்றும் விளக்கமான விடைகள்..

இன்ஜி., பாடத்திட்டம் மாற்றம் : முதலாம் ஆண்டுக்கு புதிய 'சிலபஸ்'..


அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 550க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன.

அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது.

CPS :காலாவதியானது ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு...

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி, இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

" TET " தேர்வை தள்ளி வையுங்க! : ஆசிரியர்கள் கோரிக்கை


'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

February 24, 2017

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வந்து விட்டது. விண்ணப்பிக்க ரெடியா?


சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்த வருடம் (2017) ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்

TET 2012 QUESTION PAPER AND ANSWER KEY.. (Paper 2)

Thanks to : puthiya vidiyal , theni

click to download pdf formet..

Whatsup update special.. வீடியோ, போட்டோஸ், Gif...வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் அப்டேட்!

சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் வாட்ஸ்அப் துவங்கப்பட்டது. ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும் இதனைத் துவங்கிய போது, உலகமே தங்கள் மொபைல்களில் தூக்கி வைத்துக் கொண்டாடும் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக டெக் உலகில் கொடிகட்டிப் பறக்கிறது

TNTET - TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்கள் குழப்பம் !

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி நடத்தப்படும் என கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.
அதே நாளில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் குரூப் 7-பி பணிக் கான தேர்வும் நடைபெற

EMIS - LATEST NEWS...

1.புதிய புகைப்படம்
EMIS-ல் பதிவேற்றம்
செய்திருக்க வேண்டும்*


2.அனைத்து
பதிவுகளையும் ஒருமுறை
சரிபார்த்துக் கொள்ள
வேண்டும்*

TNTET 2017 - அறிவிக்கை வெளியீடு (TRB - Official Notification published)


📋 TNTET 2017 - (TRB - Official Notification published)  👇

ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விற்பனை..

1] ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET)
*மார்ச் 6-முதல்* விண்ணபிக்கலாம்.


2] தமிழ்நாடு  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய TET என்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி,
தேர்ச்சி பெறுவது அவசியம்.

TNTET 2017 - தாள் 1 பாடத்திட்டம் (2017) TRB Official வெளியீடு. - [New]


📚 தாள் 1 பாடத் திட்டத்தை முழுமையாக அறிய 👇

TNTET 2017 - தாள் 2 பாடத்திட்டம் (2017) TRB Official வெளியீடு. - [New]


📚 தாள் 2 பாடத் திட்டத்தை முழுமையாக அறிய 👇

தேர்வு நாட்களில் ஆசிரியர்களுக்கு "வாட்ஸ் ஆப் " பயன்படுத்த தடை


'பிளஸ் 2 தேர்வு நாட்களில், ஆசிரியர்கள், அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ்2 தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. இந்த தேர்வை, மாநிலம் முழுவதும், 9.30

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ‘தேர்வு மைய வளாகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது’ தேர்வு பணி அலுவலர்களுக்கு, இயக்குனர் உத்தரவு..


10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர்

TNPSC போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி.,யில், உறுப்பினர்கள் கூடாரம், ஒட்டு மொத்தமாக காலியாகி விட்டதால், போட்டி தேர்வுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., அமைப்பானது, தலைவர் மற்றும், 14 உறுப்பினர்களை கொண்டது. கல்வி, சட்டம்,

Flash News: TNTET 2017 - ஆசிரியர் தகுதி தேர்வு - விண்ணப்பம் விநியோகம் - 06.03.2017 முதல் 22.03.2017 வரை (TRB - Official Notification published in today தினதந்தி நாளிதழ்)




🔶 விண்ணப்ப விநியோகம்: 06.03.2017 முதல் 22.03.2017

🔷 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க கடைசி நாள்: 23.03.2017

📋 தாள் 1 தேர்வு: 29.04.2017

📋 தாள் 2 தேர்வு: 30.04.2017

February 23, 2017

ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் அறிவிப்பு...

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:

10 & 12 ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.


whatsApp ல் நாம் கவனிக்காமல் இருக்கும் பல அம்சங்கள்.



📱 whatsApp ல் நாம் கவனிக்காமல் இருக்கும் பல அம்சங்கள். 👇

TNTET 2017 - தாள் 1, 2 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.



7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அளிக்க குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க தனி குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவானது தனது பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்குள் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்..

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

February 22, 2017

TN Govt. - Constitution of an Official Committee to examine the revision of pay scales / pension to the state Government employees and pensioners following the decisions of the central Government on the recommendations of the 7th central pay commission - Ordered.


Finance (Pay Cell) Dept. G. O. Ms. No.40 Date:22.02.2017. 👇

பிளஸ் 2 தேர்வுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் : தேர்வுத் துறை அறிவிப்பு...


பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும். அதற்குள் மாணவர்கள் விடை எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.

10 & 12 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வு - மார்ச் 2017 ஒருங்கிணைக்கப்பட்ட கால அட்டவணை. (1 பக்கம்)


📝 அரசு பொதுத் தேர்வு - மார்ச் 2017 ஒருங்கிணைக்கப்பட்ட கால அட்டவணை.

TNPSC - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறைத் தேர்வு (Departmental Exam.) மே 2017 அறிவிக்கை வெளியீடு.


TNPSC - Departmental Exam. May 2017 அறிவிக்கை வெளியீடு.

🔶 அறிவிக்கை எண்: 6 / 2017

🔷 விளம்பர எண்: 461

🔶 அறிவிக்கை நாள்: 22.02.2017

🔷 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2017 மாலை 5.45 மணி

🔶 தேர்வு நடைபெறும் நாட்கள்: 24.05.2017 முதல் 31.05.2017

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.




🔶 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

February 21, 2017

TN SET - 2017 மாதிரி வினாத்தாள் (இயற்பியல்) E/M விடைகளுடன்.


TN SET - 2017 (தமிழ்நாடு மாநில உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு)

Model Exam. Question Paper  E/M & Answers

Physical Sciences (Test Paper: 3)

Subject Code: 20

தமிழக அரசு ஊழியர்கள் " passport" பெறுவதற்கான வழிமுறைகள் -முழு விபரங்கள்...

அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.

EMIS - மாணவர்கள் சார்ந்த தகவல்களை சேர்த்தல், புதுப்பித்தல், நீக்குதல் உள்ளீட்ட அனைத்து பணிகளையும், அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது மேற்கொள்ளலாம்.


💻 EMIS - மாணவர்கள் சார்ந்த பதிவுகளை தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் மேற்கொள்ளலாம்.  👇

2017 ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்.



💳 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய மின்னணு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

TN SET - 2017 (தமிழ்நாடு மாநில உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு) - அறிவிப்பு வெளியீடு.



  Mother Teresa Women's University is the NODAL AGENCY for the conduct of STATE LEVEL ELIGIBILITY TEST (SLET) for a period of three years from 2015-16 to 2017-18

தற்போதைய அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எடுத்து சொல்வதற்காக இந்த நெடிய பதிவு...


👉🏼தற்போது அரசு பள்ளிகளில் பின்பற்றபட்டு வரும் அடைவுதேர்வு முறை கானல் நீராகவே உள்ளதாக கருதுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்...

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன் ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி


ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை 2017 மே 14 க்குள் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை மே  14 க்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஎப் பணத்தை இணையம் மூலம் நீங்களே திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்! கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்!


இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய ₹ 1000 ரூபாய் நோட்டுகள்... அச்சடிக்கும் பணி தீவிரம்...



புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரூ.1000 நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த மாத கட்டணத்தில் மார்ச் 31, 2018 வரை ஜியோ சலுகைகள் நீட்டிப்பு...! - முகேஷ் அம்பானி இன்று (21.02.2017) அதிரடி அறிவிப்பு.



📲 ரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி சலுகைகளை அறிவித்து, மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளது.

TNPSC Group 4 Result published. (Exam date 6.11.2016 FN)


TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று (21.02.2017) வெளியீடு.



தமிழ் நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5,451 பணியிடங்களை நிரப்ப , கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 தேதி தேர்வு நடத்தப்பட்டது.

10 ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிவிஷன் விடப் போறீங்களா.. சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக !!


பரீட்சை நெருங்கி வருகிறது... படித்து முடித்து விட்டோம்.. மனதெல்லாம் படபடப்பு. படித்த பாடத்தை ரிவிஷன் செய்ய வேண்டும். இதெல்லாமும்தான் மாணவ, மாணவிகளுக்கு டென்ஷன் தரும் விஷயங்களாகும். ஆனால் பாடங்களை திரும்பிப் பார்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் இல்லை.

மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்: தேதியை நிர்ணயிக்க உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை..


தமிழகத்தில் மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது. இருப்பினும், தேர்தல் தேதியை நிர்ணயிக்க செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி மே மாதம் அறிமுகம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்


வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பது, இழப்பீடு பெறுவது, ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்வது உள்ளிட்டவற்றை, வரும்மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என பிஎப் ஆணையர் விபி ஜாய் தெரிவித்தார்.

2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, புதிய அரசு நிறைவேற்றாவிட்டால், ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

February 20, 2017

TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் [தினகரன் நாளிதழ்].


ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்



               5 அறிவிப்புகள் 👇

மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..


தமிழ்நாட்டில் வரும் மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று (20.02.2017) முதல் வங்கி & ATM களில் இருந்து வாரத்திற்கு ₹ 50,000 எடுக்கலாம்: RBI அறிவிப்பு.


பள்ளிகளில் கட்டாயம் ஆகிறது விளையாட்டு!


வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு காட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும். இனி வரும் காலங்களில் விளையாட்டில்

10, பிளஸ்-2 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க 104 சேவை..


சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகனை தமிழக அரசின் 104 சேவை வழங்குகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நெருங்குவதைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்குத் தேவையான ஆலோசனை 104 சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.

SSLC&+2 முடித்தபிறகு என்ன படிக்கலாம்? தெளிவான வழிகாட்டி


ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !

2016 – 2017 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டின் படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.

February 19, 2017

Passport. இனி தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் - சேலம், வேலூரில் அறிமுகம்


மக்களின் வசதிக்காக தபால் அலுவலங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற (19.02.2017) TNPSC GROUP 1 ANSWER KEY..

12 ஆம் வகுப்பு - SCERT கற்றல் கையேடுகள் [2016 -2017]


📚 12th std SCERT MLM Notes.

      NEW     NEW     NEW     NEW     NEW

                              2016 - 2017


திறமையான ஒரு கல்வி அமைச்சரை இழந்து விட்டார்கள், தமிழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். ..

திறமையான ஒரு கல்வி அமைச்சரை இழந்து விட்டார்கள், தமிழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். தனது தனிப்பட்ட திறமையால் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றவர் மாஃபா பாண்டியராஜன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தனது பதவியைப் பறிகொடுத்திருக்கிறார்.

10th Science Practical mark allotment sheet..


ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ங்கள் விற்பனை செய்தல் மற்றும் திரும்ப பெறுதல் சார்ந்து பள்ளிகள் பட்டியல் கோருதல் தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்..


பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு...


தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

February 18, 2017

CRC தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறுவள மைய பயிற்சி - மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி- குறுவள மையஅளவில்பயிற்சி நாள் : 04.03.2017 Topic: primary - physical education upper primary - adolescence


துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 தேர்வு: செல்போன், கால்குலேட்டருக்கு தடை..


சென்னை: துணைக் கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு நாளை நடக்கிறது.தமிழக அரசு பணியில் காலியாக உள்ள துணை கலெக்டர்-29 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிவரித்துறை உதவி ஆணையர்- 8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட

வங்கிகளில் கல்விக் கடன்களை எளிதாகப் பெற தொடர்பு அதிகாரிகள் விரைவில் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல்..


கல்விக் கடன்களை எளிதாகப் பெறுவதற்காக, வங்கி தலைமை அலுவலகங்களில் தொடர்பு அதிகாரிகளை நியமிக்கப் போவதாக, மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தெரிவித்தார்.

முன்னுரிமை பட்டியல் கேட்கவில்லை வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ச்சி..


February 17, 2017

எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது..

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள்

CBSE சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகம் விநியோகம்!


         கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்து, வெளியிடும் புத்தகங்கள் மத்திய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற 2017-2018ஆம் கல்வியாண்டில் கட்டாயமாக்கப்படவுள்ளது.

மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!


         நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது.

TNTET ‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!


தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்த, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம், திடீரென நிறுத்தப்பட்டது; இதனால்,

February 16, 2017

ஆசிரியர்கள் மூன்று ரகம் இதில் நீங்கள் எந்த ரகம்..

ஆசிரியர்கள் பல விதம் !!
ஆசிரியர் பணியென்பது பல பேர்களுக்கு லட்சியப் பணி. அதுவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சவாலானது.

     இத்தகைய அரிதான பணி வாய்ப்பை பெற்ற நம் ஆசிரியர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லையென்பதே உண்மை.

தமிழகத்தின் புதிய அமைச்சரவை (31 நபர்கள்) பதவி ஏற்றது.


இன்று [16.02.2017] மாலை பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான (புதிய) தமிழக அமைச்சரவை பட்டியல் - ஆளுநர் மாளிகை வெளியீடு


31 நபர்கள் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு.

💥 *BREAKING* 💥 *எடப்பாடி பழனிச்சாமிக்கு அட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு*

💥 *முக்கிய செய்தி*...

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கூடிஉய விரைவில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்ததை அடுத்து ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

எடப்பாடிக்கு ஆட்சி அமைக்க கவர்னர் முடிவு.
15 நாட்களில் மெஜாரிட்டி காட்ட உத்தரவு. தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா சிறை சென்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்தார்.

நிமிடங்களில் 'பான்' கார்டு: வருகிறது 'மொபைல் ஆப்'..

பான்' கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டையை, சில நிமிடங்களிலேயே பெறும் வகையிலான புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யும் முயற்சி யில், வருமான வரித் துறை ஈடுபட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு.. தேர்வு தேதியும் மாற வாய்ப்பு..

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

குரூப் -4 காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு..

குரூப் -4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 22 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

February 15, 2017

TNTET 2017 - விண்ணப்ப விற்பனை ஏன் இதுவரை துவங்கவில்லை ?


மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) விண்ணப்பங்கள் தயாராக இருந்தும் அவற்றின் வினியோகம் திடீரென நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

IT 2017 - 80C ரூ. 1,50,000/- கழித்த பின்னர் CPS தொகையை ரூ. 50,000 /- வரை 80CC (1B) இல் கழிக்கலாம் - தெளிவுரை (நாள்:14. 02.2017)


💷 IT - 2017 Chief Income Tax Officer Clarification for CPS & NPS - Extra 50,000 Deduction / Date 14.02.2017

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் மார்ச் 2017 முதல் வாரத்தில் விற்பனை ...


தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

📝 ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது .

📝 அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால்

போட்டித் தேர்வரா நீங்கள்? உங்களுக்குத்தான் இது! உங்களுக்கு மட்டும் தான்!

வருங்கால அரசு அலுவலர்களே*

ஒரு முக்கிய அறிவிப்பு!

போட்டித் தேர்வரா நீங்கள்?
உங்களுக்குத்தான் இது!
உங்களுக்கு மட்டும் தான்!

உங்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம்

*தமிழக ஆட்சி நிலையில் அசாதாரணச் சூழல் நிலவுகிறதே? இது நம் தேர்வை பாதிக்குமோ!*

104 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி சி37: இஸ்ரோ உலக சாதனை..


இன்று காலை இஸ்ரோ ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் 104 செயற்கைக்கோள்களுடன் சீறிப்பாய உள்ளது பி.எஸ்.எல்.வி சி37. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியா மிகப்பெரிய உயரத்தை எட்டுவது மட்டுமில்லாமல் புதிய உலக சாதனையையும்

TNTET - அறிவியலில் மதிப்பெண் அள்ள வேண்டுமா?


TNTET - அறிவியல் பாடத்தை படிக்கும் போது கவனிக்க வேண்டியவை:-

அறிவியல் தாள் I - க்கு 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வரை படித்தால் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற முடியும். சூழ்நிலை அறிவியல் என்பதனால்

February 14, 2017

விருதுநகர் மாவட்டக் கருவூல அலுவலர் அவர்களின் CPS தொடர்பான வருமானவரி U/S 80 CCD (IB) ல் வருமானவரி விலக்கு பெறலாம் என்ற (மறு) விளக்கக் கடிதம் (நாள்:14.02.2017)


💶 CPS ல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை 80 CCD(IB)ன் கீழ் கழித்துக் கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டக் கருவூல அலுவலர் அவர்களின் (மறு) விளக்கக் கடிதம் (நாள்:14.02.2017)

திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் நிற்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும்

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.


வேலூர்- தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடையவும், அரசின் பல்வேறு

Pan card பான்கார்டு இல்லாத வாடிக்கையாளர்களின் காசோலை நிரகாரிப்பு; அபராதமும் விதிப்பு.

வங்கி கணக்குடன் பான்கார்டு எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களின் காசோலையை வங்கிகள் நிராகரித்து திருப்பி அனுப்புவதுடன், அதற்கான அபராதத் தொகையையும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து வருகிறது.

MP, MLA எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட தகுதி தேர்வு: தேர்தல் ஆணையம் கைவிரிப்பு..

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிடுவோருக்கு தகுதித் தேர்வு நடத்தும் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அது தங்களின் அதிகார வரம்புக்குள் வராது என்றும், நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவித் துள்ளது.

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்: இனி குலுக்கல் முறையில் நியமனம்..

ஈரோடு: பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. இதனால் தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட் வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித்

டெட்' தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் (Dinamalar )


திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை, தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன..


வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையாமல் அதிகமாகவே உள்ளது.

  அது மட்டும் இல்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய 2012-ம் ஆண்டு முடிவு செய்தது.

அது மட்டும் இல்லாமல் 2016 ஏப்ரல் முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டியை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

IGNOU | BE.d -DECEMBER - 2016 RESULTS - PUBLISH !!..

February 13, 2017

*G.O 62 : CRC பயிற்சி நாட்களுக்கு பணி நாட்களாக கருதுதல் ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் - ஆணை வெளியீடு👇 *



10th std social science English medium (one mark material)

TET தேர்விற்கு 2 இலட்சம் விண்ணப்பம் அச்சடிப்பு


TNTET ஆங்கிலத்தில் சாதிக்க வழி.

ஆங்கிலத்தில் Paper I  மற்றும் Paper II  இரண்டிற்குரிய பாடங்களையும் சேர்த்தே ஓன்றாகப் படிக்க வேண்டும்.

இதற்கு முன்னால் கேட்கப்பட்ட Paper I தாளிற்குரிய கேள்விகளில் பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற வகுப்புகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?


      அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது.

          தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல

February 12, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு மாதிரி வினா தாள்..

CPS பிடித்தம் செய்யும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ,தங்களின் SR ல் ALLOTMENT LETTER நகல் எடுத்து பதிய !!


தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட (Computer Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும்,  அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய

உலக சாதனையாக 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் 15–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது!!!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?..


தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.

Gmail Alert - நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது!

ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது.
இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்ட வேலையை மாற்றி, நிரந்தரப் பணி வழங்க, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.


திட்ட வேலையால் வாழ்வாதாரத்தை இழக்கும், 16549 பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை), தமிழக அரசு நிரந்தரப் பணிக்கு
மாற்ற வேண்டும்.
தமிழக அரசானது,  மத்திய அரசின் திட்ட வேலையை, மத்திய-மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2012-ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை (உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல்) ஒப்பந்த

வெறும் மூன்றே ரூபாயில் ஏர்செல் அன்லிமிடட் டேட்டா நாள் முழுவதும்... இதோ உங்களுக்காக...


ஜியோ சவாலைத் தொடர்ந்து அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, பல கவர்ச்சிகரமான திட்டங்களை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.

அண்ணாமலை பல்கலை.யிலிருந்து மீண்டும் 265 பேரை அரசு கல்லூரிகளுக்கு மாற்ற முடிவு: பேராசிரியர்கள் எதிர்ப்பு...


அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டாவது முறையாக 265 பேரை அரசு கல்லூரிகளுக்கு மாற்ற உயர் கல்வித் துறை முடிவு எடுத்திருப்பதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சி அதிகார போட்டியால் 'நீட்' தேர்வு மசோதாவுக்கு சிக்கல்..


தமிழகத்தில், ஆளுங்கட்சியின் அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய பொது நுழைவுத் தேர்வில், அனைத்து மாநில மாணவர்களும், தேர்ச்சி பெற வேண்டும் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், சில மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்ச்சியில் இருந்து, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.


இந்த ஆண்டு, இதுவரை எந்த மாநிலத்துக்கும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால், அனைத்து அரசு, தனியார் கல்லுாரிகளில், மத்திய, மாநில இடங்களில் சேர, 'நீட்' தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு, மே, 7ல், நடத்தப்படுகிறது. ஜன., 31 முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கி, மார்ச், 1ல் முடிகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் விலக்கு அளித்து, ஜன., 31ல், தமிழக சட்டசபையில், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

இதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் எப்படியும் அனுமதி பெற்று 
விடுவார் என்ற, மாணவர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ராஜினாமா செய்ததால், அவரது தலைமையிலான அரசு, காபந்து அரசாக செயல்பட்டு வருகிறது. 
அ.தி.மு.க,வில் உள்ள அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பெற்றோர் 
கூறுகையில், 'நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, 20 நாட்களே அவகாசம் உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், தமிழக மாணவர்கள், இந்த தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படும். அரசு ஒதுக்கீட்டில், 2,500 மருத்துவ இடங்களில், சேர முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்றனர்.

பொறியியல் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்.


பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நாடு தழுவிய நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டயமாக்கப்படுள்ள நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 2018-19 ஆம் கல்வி ஆண்டில் இதை

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' - பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை...

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

February 11, 2017

பிளஸ் 2 தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: சர்ச்சை இடங்களுக்கு கெடுபிடி அதிகாரிகள்...

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கான, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சர்ச்சைக்குரிய ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்டங்களுக்கு, மிகவும் கண்டிப்பான, கெடுபிடி காட்டக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச் 2, மற்றும், 8ல், துவங்குகின்றன. வினாத்தாள், 'அவுட்' ஆகாமல் இருக்கவும், முறைகேடின்றி தேர்வுகளை நடத்தவும், தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி சில பரிந்துரைகள் அளித்தார். அதன்படி,

விளம்பர எண் குழப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலக்கம்...



சீருடை பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

:TET - தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது! டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை.


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நடத்தப்படவில்லை.
நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு

February 10, 2017

TNTET சமூக அறிவியல் பாடத்தில் 60 க்கு 60 பெறுவது எப்படி?


கலை பட்டய படிப்புகளான BA History, English, Tamil போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II ல் பெருமளவு கேள்விகள் (60/150) சமூக அறிவியல் பாடத்திலிருந்தே கேட்கப்படுகின்றன.
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு இப்பகுதி மிகவும் எளிதாகப்பட்டாலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற கலைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு சோதனையாகவே இருக்கிறது.

ஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..!


மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம்

TRB மூலம் கடைசியாக Computer Teachers தெரிவு செய்யப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட பதிவு மூப்பு நாள்.


கட்டணத்தை உயர்த்தாமல் இன்டர்நெட் பயன்பாடு பல மடங்கு அதிகரிப்பு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை


சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தாமல்  இணையதளம் பயன்படுத்தும் ேடட்டா அளவை பலமடங்கு உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து, சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிக் கல்வி - இயக்குநர் கள், இணை இயக்குநர்களுக்கு மாவட்ட வாரியாக தேர்வுப்பணி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!




ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உத்தரவு


TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம். - தினகரன் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி விபு நய்யார்

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்: தமிழகத்தில் 150 நாட்களாக நீட்டிப்பு!


கிராமப்புறப் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

வளர் இளம் பருவத்தினருக்கு இன்று குடற்புழு மாத்திரை..


தமிழகத்தில், இரண்டு கோடி குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்கும் மாத்திரைகள், இன்று வழங்கப்பட உள்ளன. நாடு முழுவதும், ஒன்று முதல், 19 வயது வரையுள்ள, 24.10 கோடி குழந்தைகள் மற்றும் வளரும் இளம் பருவத்தினருக்கு, குடற்புழு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக, உலக

CEO வேண்டாம் PA போதும் TRB...


சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. 

ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டம் -இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்...

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்