June 30, 2017

இன்று (30.06.2017) துவங்க உள்ள GST வரி அறிமுக கூட்டம் பாராளுமன்றத்தில் நள்ளிரவில் நடக்கும் நான்காவது கூட்டம் ஆகும்.



 இதுவரையில் மூன்று முறை நள்ளிரவில் பாராளுமன்றத்தில் கூட்டம் நடந்துள்ளது.

 அதன் விவரம்

🔸 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடு சுதந்திரம் அடைந்ததது. பிரிட்டீஸ் ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களிடம் வந்ததையொட்டி பாராளுமன்றத்தில் நள்ளிரவு கூட்டம் நடந்தது.

TN TET - 2017 (ஆசிரியர் தகுதித் தேர்வு - 2017) தாள் 1 & 2 தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி செய்யப்பட்ட விடைக் குறிப்புகள் வெளியீடு - TRB.




           Click here Final Key Answers



Click here for Individual Candidate Query



2017 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டார்.



🔸 தரவரிசையில் மாணவி கிருத்திகா முதலிடம் பெற்றார்.

🔹 முறையே, சௌமியா - 2ம் இடமும், ஆர்த்தி - 3ம் இடமும் பிடித்தனர்.

Flash News: PG TRB - 1712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக நிரப்ப (மொத்தம் 3375 பணியிடங்கள்) ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிக்கை வெளியீடு. (நாள்: 30.06.2017).


🔸 ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 காலிப் பணியிடங்களின் அறிவிப்புடன் கூடுதலாக 1712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் கூடுதலாக சேர்த்து மொத்தம் 3375 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிக்கை வெளியீடு. (நாள்: 30.06.2017)


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையர் தகவல்.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, மாநில தேர்தல் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான்
தெரிவித்தார்.

10, 12 அரசு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த 3,000 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இரண்டு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 1777 இடங்களுக்கான ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான B.Ed.,விண்ணப்பம் பெற இன்று (30.06.2017) கடைசி நாள்.



தமிழகம் முழுவதும் இரண்டு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 1777 இடங்களுக்கான ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2017-18 நடைபெற உள்ளது.

இன்று (30.06.2017) நள்ளிரவு பாராளுமன்றத்தில் GST வரி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுக விழா நடைபெறுகிறது, நாளை (ஜீலை 1) முதல் GST வரி நடைமுறைக்கு வருகிறது.



🔸 பாராளுமன்றத்தில் இன்று (ஜூன் 30) GST வரி அறிமுக நிகழ்ச்சி, விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔹 நாளை (ஜூலை-1) ஜி.எஸ்.டி அமலாவது குறித்து இன்று நள்ளிரவு பார்லிமென்ட்டில் அறிவிக்கப்படுகிறது.

🔸 இன்று இரவு 11 மணிக்கு ஜி.எஸ்.டி குறித்து பாராளுமன்றத்தில் குறும்படம் திரையிடப்படுகிறது. 

🔹 11.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.

🔸குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 11.45 மணிக்கு பேசுகிறார்.

🔹 நள்ளிரவு 12 மணிக்கு ஜி.எஸ்.டி அமல் குறித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பார்.

June 29, 2017

தொடக்கக் கல்வி - அனைத்து ஒன்றியங்களிலும் ஆசிரியர் வருகை பதிவேட்டில் ஆசிரியர்களின் நியமன தேதி அடிப்படையில் முன்னுரிமை வைத்து பெயர் எழுத கோருதல் தொடர்பாக சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். (நாள். 29.06.2017)



அரசு பள்ளிகள் தொடர்பாக 20 கேள்விகளை எழுப்பி, அதற்கு தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் - இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ள கருத்துக்கள். (சங்க செய்தி குறிப்பு)


7வது ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. - OFFICIAL COMMITTEE – Constitution of an Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission extension to 30.9.2017 – Orders Issued. [G.O.Ms.No.189, Finance (Pay Cell) Dept. Date: 27.06.2017].


அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பான 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதக் காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.


✳ தமிழக பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

✳ சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

🔸 தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

🔹 அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.

குஜராத்தில் 850 மாணவர்களின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரத்து: 2+2+2=? இதற்கு பதில் தெரியாததால்!

குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எழுதிய 850 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுமார் நூறு நூறு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.

2018 ஜனவரி மாதத்துக்குள் 1முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார் - SCERT இயக்குனர் க . அறிவொளி தகவல்.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க. அறிவொளி கூறுகையில்,

🔹 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது.

🔸 இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகளை உயர்த்தவும், மாற்றி அமைக்கவும் ஏழாவது ஊதியக்குழு செய்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.





PAN எண்ணுடன் AADHAAR எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு.



June 28, 2017

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பணிபுரியும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம் இனி சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். - DEEO இராமநாதபுரம்.



CPS - Missing Credit - Updation and Settilment of CPS Final settilment Claims without any delay - Certain instructions - Regarding. (Date. 23.06.2017)


பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி.. எளிய வழிமுறைகள் இதோ..



பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி..


🔸 ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் அவர்களது தமிழக ஆசிரியர்கள் தொடர்பான சிறப்புமிகுந்த பேருரைகள். (4 Parts - Videos Link)


Click here to Videos Link 👇

பாகம் - 1


பாகம் - 2

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள்.. (நாளிதழ் தகவல்)




 அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் திரு. சாமி சத்தியமூர்த்தி:

GPF – Revision of Interest rate on GPF accumulations from 8.7 % to 8.1 % with effect from 01/04/2016 – Recovery of excess interest paid – Orders - Issued. (G.O. No. 190, Date: 27.06.2017)


அரசு ஊதியம் பெறும் அனைவரும் தனது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.



RTI தகவல் - அரசுப் பணியாளர்கள் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை முடித்திட அலுவலரது அனைத்து கல்வித்தகுதிகளும் உண்மைத்தன்மை பெற்று இருக்க வேண்டும் என்று நாளது வரை (20.12.2016) எவ்வித ஆணையும் வெளியிடவில்லை. - பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறை RTI தகவல். (நாள்:20.12.2016)


தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்... (NEWS 7 TV - Video LINK)

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.

Click here to NEWS 7 TV - Video LINK 👇




June 27, 2017

PG TRB - இயற்பியல் (Physics) - மாதிரி தேர்வு வினாத்தாள் & விடைகளுடன் E/M. (PDF வடிவில்)


PG TRB Physics - Model Exam. Question Paper & Answer Key E/M.

                                    👇

FLASH NEWS: அரசு பள்ளி ஆசிரியர்கள் தனது குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி. (புதிய தலைமுறை TV - NEWS Video LINK)



 தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Click here to புதிய தலைமுறை TV NEWS - LINK  👇


-  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -

தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு பள்ளியில் தொடங்கிய ஆங்கிலவழி வகுப்புகளை தமிழ்வழி ஆசிரியரே நடத்துகிறார் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பகுதி நேர தொழில் செய்வது வேதனை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அரசு கட்டாயம் ஆக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்பை நடத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வராத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார்.

 மேலும் ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்க  கூடாது ?

ஆசிரியர்களின் வருகையை CCTV கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன் என்றும் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.

தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? -  
ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? -

2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது - நீதிபதி கிருபாகரன்.

☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆

தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்..


👉 அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்..

1) அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா  ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை  நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric)  பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19) மாறி வரும் கல்வி கற்பிக்கும்  முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20) அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கான Applications கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

Flash News: கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.06.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


 கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.06.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

'தமிழக அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்; 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

June 26, 2017

Flash News: தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவையில் நிருபர்களுக்கு இன்று (26.06.2017) பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை (27.06.2017) வெளியிடப்படும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



🔹 இது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

🔸 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்  ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை (27.06.2017) வெளியிடப்படும்.

நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க, விண்வௌித்துறை விஞ்ஞானி கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.



கல்விக்கொள்கை

🔸 நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் மத்தியஅரசு குழு அமைத்தது.

🔸 அந்த குழு சில பரிந்துரைகளை அளித்தது.

🔸 அதன்பின் அந்த குழு கிடப்பில் போடப்பட்டது.

6 ஆயிரம் மாணவிகள், 164 ஆசிரியர்களுடன் தமிழ்நாட்டின் மிகப் பெரிய அரசுப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது திருப்பூர் ஜெய்வபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி.


ஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

June 25, 2017

Flash News: மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 வினா விடைகள் அடங்கிய சிறப்பு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



🔹 இது தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட உள்ளது.

கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து நாசா மூலம் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள கரூர் மாவட்ட ரிஃபாத் ஷாரூக் தலைமையிலான மாணவர் குழுவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்து உள்ளார்.



அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.


சென்னை IIT யில் மெட்ரோ தொழில்நுட்ப முதுகலை படிப்பு (MRL) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.



வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் இந்திய மாநிலங்களில் தமிழக சுற்றுலாத்துறை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.



தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 27 முதல் விநியோகிக்கப்பட உள்ளது, கலந்தாய்வு ஜூலை 17 முதல் நடைபெற உள்ளது.



தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகாலம் 2017 டிசம்பர்' 31 வரை (6 மாதங்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.



எம்.பி.பி.எஸ்., & பி.டி.எஸ் படிப்புகளுக்கான அரசு, தனியார் சுயநிதி கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு 15 % மற்றும் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களின் 85 % எண்ணிக்கை விபரங்கள். (கல்லூரிகளின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள்)


MBBS சேர்க்கை தமிழகத்தில் எப்படி நடைபெற உள்ளது. - தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் விளக்கம்.



 தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு, இரண்டு வகையான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

 அவை முறையே, அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு பல் மருத்துவ கல்லூரி, சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு ஒப்படைத்துள்ள இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.





June 24, 2017

'பேஸ்புக்' புரொபைல் போட்டோவை இனி திருட முடியாது.



பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க கோரி 'டெட்' (TN TET) தேர்ச்சி சான்றிதழை CEO அலுவலகத்தில் ஒப்படைக்கும் நூதன போராட்டம் நேற்று (23.06.2017) மதுரையில் நடைபெற்றது. (நாளிதழ் தகவல்)



நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு, முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஓருவர் கூட இடம் பெறவில்லை.


23 ஆண்டுகளாக தொடரும் PSLV யின் வெற்றிப் பயணம்...


மருத்துவப் படிப்புகளில் (MBBS) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.



'நான் ஈரோட்டில் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டது, அதன் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியராக நான் பொறுப்பேற்றவுடன் ஓரே ஆண்டில் ரூ. 110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத்தேன்' - தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் டி. உதயசந்திரன் அவர்கள். (நாளிதழ் தகவல்)



முதுநிலை மருத்துவ படிப்புக்கான புதிய தகுதிப் பட்டியலை வெளியிட தமிழக அரசுக்கு ஜூன் 28 வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.



தமிழக வரலாற்றை வரும் தலைமுறையினர் அறியும் வகையில் கீழடியில் விரைவில் அருங்காட்சியகத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.