June 25, 2017

கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து நாசா மூலம் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள கரூர் மாவட்ட ரிஃபாத் ஷாரூக் தலைமையிலான மாணவர் குழுவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்து உள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்