October 31, 2016

புதிதாக blogspot தொடங்குவது எப்படி ?

How to Create Own Website for You?
1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.


2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.


3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

*ஒ௫ நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?*



*மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்*

*சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.*

*தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.*

*அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.*

தமிழ் ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை 2011 முதல் 2015 ஆண்டு வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு..



TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக

மாணபுமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் சுற்றுப்பயணம் நாளை மாலை தூத்துக்குடி மாவட்டம் அரசுப் பள்ளிகளை பார்வையிட உத்தேச அட்டவணை வெளியிடு;



தொடங்கியது வட கிழக்கு பருவ மழை?... பொது மக்கள் மகிழ்ச்சி


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை


மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் வளர்ச்சி துறை சார்பில்

தேசிய ஒற்றுமை நாள் :- 31.10.16 கொண்டாடுதல் - உறுதிமொழி!


குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கிறார்களா? இதெல்லாம் செக் பண்ணுங்க ப்ளீஸ்!


நீங்கள் அலுவலகம் போய்க்கொண்டிருக்கும்போது, 'சமையலறை லைட்டை அணைத்துவிட்டோமா... பீரோவைப் பூட்டிவிட்டோமா' என்று திடீரென ஒரு சந்தேகம் எழுந்து மனதைப் பதறவைக்கும். ஆனால், எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துவிட்டு வந்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற எந்த நினைப்பும்

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது


பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி

October 30, 2016

கல்லூரி அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம்: யுஜிசி அறிவுறுத்தல்.


மத்திய அரசின் "ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற திட்டத்தின் கீழ் நாடு
முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம் எழுதுமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக

ஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தில், ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும், அரசு தரப்பில் செலுத்தப்படும் தொகைக்கும், அக்., 1 முதல், டிச., 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'.


முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது
சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க

மாத சம்பளம் பில் தயாரிப்பது எப்படி??

மாத சம்பளம் தயார் செய்யும் முறை:


மாத சம்பளம் தயார் செய்யும் முறை:
   ஒரு மாத சம்பளத்திலிருந்து அடுத்த மாத சம்பளம் தயார் செய்ய:
Step:1                        
            www.epayroll.tn.gov.in என்ற இணயதள முகவரிக்கு செல்லவும்.
             தோன்றும் திரையில் D login-

October 29, 2016

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.


'தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு

ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு.


'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,

வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி-

'-தற்போது வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகள் இளைஞர்களை சீரழித்து வருகிறது என்று கூறி வந்தாலும், சிவங்கையில் 'வாட்ஸ் ஆப்' குரூப்பால் அரசு பள்ளி வாழ்வு பெற்றுள்ளது. சிவகங்கை அருகே

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டு கிடைப்பது சிரமம் !!


ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டு கிடைப்பது சிரமம் என, தெரிகிறது. தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், 4,331 கோடி ரூபாய் செலவில், 38 லட்சம் லேப் -- டாப்கள், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.

October 28, 2016

TRB - Today (28.10.2016) Direct Recruitment of Secondary Grade Teachers - TNTET Paper I Passed 66 Selected Canditates List - Social Defence Department.


Link 1 Click here 👉 TRB Informations




Link 2 Click here 👇
66 Selected Canditates Name List in PDF File



                 - - - - - - - - - - - - - - - - - - - -

NOTIFICATION

    This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013 and found in that Merit List.

    The Director of Social Defence Department vide Letter No.8706/A2/2016, dated 07.09.2016 & 21.09.2016 has informed that the Juvenile Justice Committee of Hon’ble High Court of Madras constituted as per the orders of Hon’ble Supreme Court of India in its report in W.P.No.6915 of 2015 has   stated that appointment of Secondary Grade Teachers to such schools should be done forthwith.

   Based on the observation of the Juvenile Justice Committee of the Hon’ble High Court of Madras and as per G.O.Ms.No.65, Social Welfare and Nutritious Meal Program (SW8(2)) Department dated 19.08.2016 and also by the Director of Social Defence Letter No. 8706/A2/2016, dated 07.09.2016 & 21.09.2016,  66 vacancies are to be filled for the care and protection of Juveniles who are in conflict with law.

         Social Defence Department

         Total Vacancies  : 66


    These vacancies will be filled from the eligible qualified candidates in TNTET – Paper – I for the Residential Schools under Social Defence Department.

  All the selections made as per this Notification will be subject to the outcome of Special Leave Petition (Civil) No.29245 / 2014 etc filed before the Hon’ble Supreme Court of India.

- - - - - - - - - - - - - - - 

Thanks to   Mr. D. Vijayan, Salem &
                         Mr. V. Velmurugan, Salem

TN - Contributory Pension Scheme – Rate of Interest - Finance Dept. (Dt: 27.10.2016) Order Issued.

TN G.O.No.279 - Finance Dept. (Dt: 27.10.2016)

ஏடிஎம்- இல் பணம் எடுக்க கை ரேகை ,கருவிழி முக்கியம்....வரும் ஜனவரியில் அமல் ...!!!



சமீபத்தில், 32 லட்சம் வங்கி ஏடிஎம் டெபிட் கார்டுகளில் தகவல் திருட்டு நடந்துள்ளதாக  வெளியான  சம்பவம், பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து, ஏடிஎம் கார்டு மோசடியை தடுக்க கைரேகை அல்லதுகருவிழி ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட கார்டு பரிவர்த்தனை வசதியை ஜனவரி 1ம்

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்.


ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.  

ஆசிரியர் தேர்வு வழக்கு

ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட
வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

பயிர்ச்சிகளால் பதறும் ஆசிரியர்கள்.. பாடம் முடிக்க முடியாமல் திணறல்



5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து


ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டு இறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை,

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது!!


விற்பனை விளிம்பு (டீலர் மார்ஜின்) தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து, நேற்றும் விற்பனை நிறுத்தப்பட்டு போராட்டம்

October 27, 2016

TRB SCERT விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு...


TRB SCERT Lecturer Exam. 2016 Results. (Date: 27.10.2016).

B. T. English (2012 - 2013) Regularisation Order (Date: 24.10.2016)

2012 - 2013 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை (நாள்: 24.10.2016) NEW

B. T. English (2012 - 2013) Regularisation Order (Date: 24.10.2016)
                        - - - - - - - - - -
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
 (நாள்: 24.10.2016)

தகுதித்தேர்வு வழக்கில் தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படுமா ??


ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும்

முக்கிய செய்தி: மத்திய அரசு ஊழியருக்கு 2% அகவிலைப்படி உயர்வு..

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்*

Flash news:TET வழக்கு எழுத்து பூர்வமான அறிக்கை இன்று தாக்கல்

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு பற்றி மந்திரிசபை இன்று முடிவு


குரூப் 4 தேர்விற்கான ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்??

ரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையம் நடத்தும் குரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தி்ல்

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை? -DINAMALAR


தீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத

October 26, 2016

முக்கிய செய்தி..TNPSC GROUP 4 HALL TICKET PUBLISHED...

 குருப் 4 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு.. (Directe link)

Hall ticket பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

தீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா ? என்ன சொல்கிறது அரசு அறிக்கை....!


தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29-ம்  தேதி கொண்டாடப்படுகிறது. 'மாத கடைசியில் தீபாவளி வருகின்றதே... செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வது... ' என்ற வருத்தத்தில் அரசு ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில்

Mphil மற்றும் p.hd பயின்றதற்கு பின்னேற்பு ஆணை..


RH வரையறுக்கப்பட்ட விடுமுறை..


8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து செய்யப்படாது ? 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பணியாற்றலாம் ?

நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

TNTET உச்சநீதிமன்ற வழக்கு (25.10.16) தொடர்பான இன்றைய (26.10.16) நாளிதழ் செய்தி



TNPSC தேர்வில் வெற்றி பெற "டிப்ஸ்'...


கடினமாக படிக்க
வேண்டும் என்பதை விட, சரியாக
திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்


பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்..
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்க

TET CASE:நேற்று நடந்த வழக்கின் முழு விபரம்..

தமிழக ஆசிரியர் நியமன தகுதித்                               தேர்வு வழக்கு....

✍தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

October 25, 2016

4D விபரங்கள் பதிவு செய்வது எப்படி

ஹி.தவ்லத் உசேனின் தொலைநோக்கு பார்வையில் 50,0000 இலட்சம் மாணவ-மாணவியர்கள், 6 இலட்சம் ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தொடு 4D விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது..

உச்சநீதிமன்றத்தில் TNTET வழக்கில் இன்று (25.10.16) ....

தமிழகத்தில் ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) வழக்கின் இறுதி விசாரணை

இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..


இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்...
அரசாணை எண் 277 செயல்படுத்த இயலாது என்பதற்கான கருவூலத்துறையின் கடித நகல் 

அரசு ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் முன்னதாக கொடுக்கப்படும் என தகவல் வெளியானது. இந்த அரசாணை செல்லாது எனவும்  அரசாணை எண் 277 செல்லாது என கருவூலத்துறையின் கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் ஊதியம் வழக்கம் போல 31ம் தேதி ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளாக சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு சிறப்பு முகம்...


FLASH NEWS G.O.NO:277- தீபாவளி முன்னிட்டு அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்கும் - அரசு உத்தரவு


ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு தற்போது நடைபெற்று கொண்டு உள்ளது

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு கோர்ட் எண் 11 ல் 10 வது வழக்காக தற்போது நடைபெற்று கொண்டு உள்ளதாக தகவல்...

அரசு பள்ளிகளில் கழிவறை தண்ணீர் இருக்கிறத? அதிரடி ஆய்வு


முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு


அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி


'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை...


கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி

வரும் 28.10.16 வெள்ளி அன்று பள்ளி முழு வேலை நாள் பற்றிய சுற்றறிக்கை..


October 24, 2016

செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி..


பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில்,

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று(25.10.2016) விசாரணை! எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்..


ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று(25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன.


புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நி
லையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில்

October 23, 2016

V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..? எத்தனை பேருக்கு தெரியும்..?



1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?


ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு


தொடக்கப் பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர் விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

October 22, 2016

பல ஆண்டுகள் நீடித்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது!



அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மட்டும் கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு

மருத்துவ விடுப்பு பற்றிய விதிகள்...



அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு? எதிர்பார்ப்பு


ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு

TNTET : 2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை


2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.இவர்கள் 5 ஆண்டிற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி

தீபாவளிக்கு முன் சம்பளம் :

ஆசிரியர்கள் கோரிக்கை--தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுத்துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணம் என்ற பெயரில்,

தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ பயிற்சி குழுவினர் பேட்டி


தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார்.

கல்வித்தரம்

பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!..


'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி

*SSA (CRC) TRAINING TOPICS WITH THE DETAILS*


*22-10-16  CRC for Primary & Upper Primary*        
*TOPIC:   கையெழுத்து மற்றும் ஓவியத்திறனை மேம்படுத்துதல்.*


*24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only*

October 21, 2016

நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!


தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் பாஸ்' வேண்டாம் : நிபுணர் குழு பரிந்துரை..


புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட

அறிவியல் (science) பாட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை ஆணை...


Annamalai university DDE results 2016

எல்.கே.ஜி., அட்மிஷனா: ஜாதி சான்றிதழ் வாங்குங்கள்!


பல பள்ளிகளில், விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, பிரீ கே.ஜி., என்ற முன்பருவ மழலை வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; இந்த
மாணவர்களும் அடுத்து, எல்.கே.ஜி.,க்கு மாற்றப்படுவர். அப்போது, பிறப்புச்

இணைய வழி கல்வி அறிமுகம் : பள்ளி கல்வி இயக்குனர் தகவல்.


''தமிழகம் முழுவதும் 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 2017 -18ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி
அறிமுகமாகும்,'' என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

October 20, 2016

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!



சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த

HRA TABLES


சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை ஆணை (2011,12,13 மற்றும் 2014)


ஈரோடு மாவட்டத்தில் வகுப்பறையில் செல்போன் பயன் படுத்திய 7 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்...


பொதுத்தேர்வு மாணவர்கள் நலன் கருதி 10, 12ம் வகுப்பு ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை


 பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கை கட்டப்பட்டதால் ,மாணவர்கள் கையில் மதுபாட்டில் !!!


பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்கள்
சமீபகாலமாக குழந்தைகளை மது அருந்தவைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் மாணவர்கள் போதைக்கு

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு: அக்டோபர் 25 முதல் வினா வங்கி புத்தகங்கள்


தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

October 19, 2016

பள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியமிக்க கல்வித்துறை முடிவு.


CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு எடுத்தல் பற்றிய அரசாணை..


அறிவோம் அரசாணைகள் அரசாணைகள் விபரம்...



1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை  

*ஓய்வுபெறுவோர் எண்ணிக்கை உயருவதால் நெருக்கடி18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்*



தமிழகத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில்லை. எனவே, சத்துணவு பணியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் சேர்த்து கூடுதல்

பேஸ்புக், டுவிட்டர்' தளங்களில் ரேஷன் புகார்செய்யலாம்..


சமூக வலைதளங்களில், ரேஷன் தொடர்பான புகார் தெரிவிக்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க, தமிழக அரசு,

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை..

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது..

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

October 18, 2016

உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு.


திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு

அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?


*தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?*
அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி

4669 கான்ஸ்டபிள் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு..


தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும்

2050-ஆம் ஆண்டுக்குள், 70 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் !!!


கடந்த நான்கு ஆண்டுகளில் தினந்தோறும் 550 பேர் வேலையிழந்துள்ளனர்; இதேநிலை நீடித்தால், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள், 70 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்''

ஈட்டியவிடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் :


தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

October 17, 2016

NET Exam: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...


சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும்,

3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல்...


கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000

80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி:அமைச்சர் கவனிப்பாரா??


கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கற்றல், கற்பித்தல் பணிகள் கண்காணிப்பு, நலத் திட்டம்

October 16, 2016

பிளாஸ்டிக் தேசியக்கொடி கல்வித்துறை தடை


பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி

உண்மை தன்மை அறிவதில் குளறுபடி..ஆசிரியர்கள் புலம்பல்..


சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?


சூரியக் குடும்பத்தில் பல ஆச்சரியமான விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில், தற்போது கண்டுபிடிக்க இருக்கும் விசயம் பெரியது. கிரகங்களின்

பகுதிநேர M.phil பயில தகுதிகாண் பருவம் & பணிவரன்முறை முடித்திருக்க வேண்டுமா? RTI Letter பதில்


அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி- தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்டது ஏன்?


மத்தியரசின் திட்டங்களில் இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2005–06 ஆம்

October 15, 2016

TET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?


TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த

வாட்ஸ் அப்பில் invite link என்பது ஆபத்தை வரவழைக்கும் அழைப்பு. எப்படி..?


இன்று வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்கள் அனைத்துமே அரசு மற்றும் காவல்துறையால் கண்காணிக்க படுகிறது.

வாட்ஸ்அப்பில் ஆபாசம் புகுந்து சமூகத்தை குந்தகம் விளைவிக்கும்

அரசு பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை


அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடக்கத்தில் தமிழக

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க... 'மொபைல் ஆப்!':தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த முடிவு


அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, 'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது. ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில்,

October 14, 2016

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்



1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ

இ-சேவை மையங்களில் 25 ரூபாய் செலுத்தி பொது மக்கள் வண்ண வாக்காளர் அட்டையினை பெற்று கொள்ள தமிழக அரசு ஏற்பாடு...


மேட்டுர் அணை வரலாறு...



நமக்கு தெரிந்ததும் தெரியாததும்;

நமக்கும் நம்தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர்தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்

மாணவர்களுக்கான "2020 - கலாமின் கனவுகள்!" பற்றி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான செய்திகள்.


அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள் தான் தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில், தாய்நாட்டு சேவைக்காகவே உறுதியுடன் இருந்து இந்தியாவிலேயே திறமையை வளர்த்துக் கொண்டு உலகத்தரத்துக்கு இந்தியா உயர்வதற்கு வழிகாட்டியவர், டாக்டர் அப்துல்கலாம்.


அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கலாம் பணிபுரியும் விதத்தை பார்க்க நேர்ந்த பலர், ஏன் வெளிநாடு போனோம் என்று வெட்கித் தலைகுனிந்தோம் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.

1987-88ம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி, எம். வித்யாசாகர், தான் பார்த்த விதத்தை இப்படி பதிவு செய்துள்ளார், அப்துல் கலாம் தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்களைப் பார்க்கும் போது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான எந்த அம்சத்தையும் காணோம்.

வேலை நேரம் முடிந்த பின்னரும், வார விடுமுறைகளிலும் பணிபுரிந்தார்கள். வேறு எங்கும் இதைக் காண முடியாது&' என்று வியந்து கூறினார். அப்போது அப்துல் கலாம்,இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) இயக்குனராக இருந்தார். நீங்கள் வேலை செய்வது புதிய ஸ்டைலாக&' இருக்கிறதோ என்று கேட்டபோது, நான் எனக்கு என்று எந்த ஸ்டைலையும் வைத்துக் கொள்ளவில்லை.

வேலை பார்க்கும் இடத்தில் தவறு செய்கிறவர்கள், தவறை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அறிவியல் ஆசான்
ஏவுகணைகளின் தந்தை என்று இவர் அழைக்கப்படுவதற்கு காரணம் அன்றைய அவரது கடின உழைப்பும் அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும் தான். அவருடன் பணியாற்றியவர் எந்த பதவியில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராகஇருந்தாலும், எந்த குணத்தைக் கொண்டிருப்பவரானாலும் சமமாக பழகியவர், அவர்களுடைய விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்.

விருதுகள்

தேசிய வடிவமைப்பு விருதுகள், டாக்டர் பிரேன் ராய் விண்வெளி விருது; ம.பி. அரசின் தேசிய நேரு விருது, 1994ல் இந்திய வானியல் சங்கம் வழங்கிய ஆர்யப்பட்டா விருது. 1996ல் பேராசிரியர் ஒய்.நாயுடம்மா நினைவு தங்கப்பதக்கம், ஜி.எம்.மோடி அறிவியல் விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உன்னதத்துக்கான எச்.கே.பிரோடியா விருது உட்பட பற்பல விருதுகளை அப்துல்கலாம் பெற்றுள்ளார்.
1981ல் பத்மபூஷன் விருதும், 1996ல் பத்ம விபூஷன் விருதும் பெற்ற அப்துல்கலாம் 1997 டிசம்பரில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். இந்திய வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய பொறியியல் அகாடமி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் அகாடமி, மின்னணு மற்றும் தொலைத் தகவல் தொடர் புக் கழகத்தின் ஆய்வாளராகவும் அப்துல் கலாம் திகழ்ந்தார்.

எழுதிய நுால்கள்

இந்தியா 2020, பொற்காலத்தை நோக்கி ஒரு பார்வை என்ற புத்தகத்தை இஸ்ரோவின் செயல் இயக்குனர் வி.எஸ்.ராஜனுடன் இணைந்து எழுதினார். இவரது சுயசரிதையை அக்னி சிறகுகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
இரண்டுமே ஆங்கிலத்தில் வெளி வந்தவை. 2002 ஜூலை 25ம் தேதி இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார். 2007 ஜூலை 25 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில் மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்டார்.

மாணவர்களுக்கு அடிக்கடி கனவு காணுங்கள் என அறிவுறுத்துவார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் மறையும் வரை இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.

கனவு காணுங்கள்

அப்துல் கலாமின் சில பொன் மொழிகள்:

கனவு காணுங்கள். அவற்றை நனவாக்ககடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்... நம்மால் முடியும்.. இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்வந்தது என விமர்சிப்பர்.

மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து,மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால், திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகிடைக்கிறது.

திருக்குறளில் ஈடுபாடு

திருக்குறளை அவர் தனது உரைகளில் மேற்கோளாக காட்டுவார். வேத, உபநிஷத்துக்களையும், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்றவற்றிலும் ஈடுபாடு காட்டியவர். 2002ம் ஆண்டில் பதவியிலிருந்த பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த போது, அரசியல் பேதமின்றி பெரும்பாலான கட்சிகளால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவை, இளைய சமுதாயத்தின் கனவாக மாற்ற வேண்டும்

சிறப்பு தினங்கள்


  1. குடியரசு தினம் - ஜனவரி 26
  2. உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
  3. தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
  4. உலக மகளிர் தினம் - மார்ச் 8
  5. நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
  6. உலக பூமி நாள் - மார்ச் 20

தகுதிகாண் பருவம் முடிப்பதற்கான சிறப்பு முகாம் வேலூர் மாவட்ட CEO சுற்றறிக்கை..


October 13, 2016

15/10/2016 வரும் சனிக் கிழமை அன்று பள்ளி முழு வேலை நாள்..

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது.

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?


NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil &

அரசு பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க... வெள்ளி நாணயம் வழங்க டெண்டர் வெளியீடு!!


சென்டம்' தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க... ஏற்பாடு வெள்ளி நாணயம் வழங்க டெண்டர் வெளியீடு!!

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் ௨

மாணவர்கள் வருகைப்பதிவு,வீட்டுப்பாடத்தை SMS மூலம் தெரிவிக்கும் வசதி. 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்


October 12, 2016

விரைவில் புது கல்வி கொள்கை : அமைச்சர் ஆலோசனை.


மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக, இரண்டு உயர்மட்டக் குழுக்களுடன், மத்திய மனிதவள

நெட் தேர்வு விண்ணப்பிக்க நவம்பர் 16 கடைச


செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!


நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள்

அரசு ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து


விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்தப்பட

எவ்வளவு குட்டினாலூம் தாங்குபவர்களா ? ஆசிரியர்கள் ?


மக்கள் அடிப்பதும் அரசு ஆசிரியர்களை,
ஊடகங்கள் விமர்சிப்பதும் அரசு ஆசிரியர்களை,
சட்டங்கள் தண்டிப்பதும் அரசு ஆசிரியர்களை

October 11, 2016

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?


தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதனால்,உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 17,

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜிஅறிவிப்பு.


அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது

பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்.


அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் சார்பில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. அதிக செல்வாக்கு : வருவாய் துறை ஊழியர் சங்கங்களைப் போல, ஆசிரியர் சங்கங்களும் வலுவாக உள்ளன. இந்த சங்கங்கள் நினைத்தால், பள்ளிகளை இயக்கவும், மூடவும் முடியும் என்ற நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வில் தலையிடுவது; சாதகமில்லாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அனுப்புவது என, ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன.

மொபைல் போனில் பாட்டு கேட்ட ஆசிரியர்கள் : கல்வி துறை 'நோட்டீஸ்.

அரசு பள்ளிகளில், மொபைல் போனில் பாட்டு கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,

October 10, 2016

பி.எட். கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு.


ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில்

முன் பணம் கிடைக்குமா?ஆசிரியர்கள் ஏக்கம்!!!


தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் அறிவிக்கப்படாததால், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும்

October 09, 2016

மகப்பேறு விடுப்பு 9மாதமாக நீட்டிப்பு அரசாணை விரைவில் வெளியிட வாய்ப்பு.


அரசு ஊழியர்களில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட 9 மாத மகப்பேறு விடுப்புக்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என

விடைத்தாள் எழுதும் முறை : வழிகாட்டுமா தேர்வு துறை?


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த

எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' இரத்தாக போகிறது ???


எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும், 25ல், டில்லியில், மாநில

அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ ???


உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக

October 08, 2016

ஆன்லைனில் ரேசன் கார்டு பெறுவது எப்படி?


திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்.


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை
துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ

பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில்


ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மாற்றம் கொண்டு வர, கல்வி கவுன்சில்

October 07, 2016

வேட்பாளர்கள் திண்டாட்டம் வாக்காளர்கள் கொண்டாட்டம்



வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்காக வேட்புமனுதாக்கல் கடந்த 26 ந்தேதி தொடங்கி இம்மாதம் 3ந்தேதி முடிய நடைபெற்றது.
வேட்பாளர்கள்  தங்கள் ஆதரவாளர்களுடன் அவர்களுக்கு வேண்டிய சகலவசதிகளையும் செய்து மிகுந்த ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் பல்வேறு கனவுகளோடும் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஆனால் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதால் வேட்பாளர்கள் இவ்வளவு செலவுசெய்தும் வீணாகப்போய்விட்டதே என்று மிகுந்த ஏமாற்றமடைத்துள்ளனர்.
இந்நிலையில் வேட்பாளர்கள் யாரும் டெபாசிட் தொகையை திரும்ப பெற அவசரம் காட்ட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் மீண்டும் ஒருமுறை வேட்புமனு தாக்கல் செய்யும் நிலை வராது என்கிற நம்பிக்கையில் ஓரளவு திருப்தியடைந்துள்ளனர்.

ஆனாலும் தனது ஆதரவாளர்களை அவர்கள் எதிர் முகாமுக்குச் சென்றுவிடாமல் தக்கவைத்துக்கொள்ள அன்றாடமும் அவர்களை உபசரித்து வருகின்றனர்.இதனால் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும்  வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
வேட்பாளர்கள் தங்களுக்கு வெற்றி கிடைக்குமா,கிடைக்காதா என்ற குழப்பத்திலேயே வாக்காளர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் 18ஆம் தேதியன்று தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் அந்த விசாரணையில் என்ன தீர்ப்பு வரப்போகிறதோ என்ற ஆவலில் வேட்பாளர்கள் உள்ளனர்.அதாவது  தற்போது நடந்துமுடிந்துள்ள தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து  தொடருமா அல்லது மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டுமா  என்பதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளனர்.

இதேநிலையில்தான் தேர்தல் தடத்தும்  அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் உள்ளனர்.

மொத்தத்தில் தேர்தல் முடியும் வரை வேட்பாளர்களுக்கு திண்டாட்டமும் வாக்காளர்களுக்கு கொண்டாட்டமும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒருசில வாக்காளர்கள் இப்பொழுதே தீபாவளிப்பண்டிகை தொடங்கிவிட்டதைப்போல கொண்டாடி வருகின்றனர்.
                                           

தேர்தல் விதிகளை விலக்கி கொண்டது தேர்தல் ஆணையம்..

தேர்தல் ஆணையம்

October 06, 2016

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை நீடிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு


*FLASH NEWS;*
*தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால்,அதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு

சமூக வளைதளங்களை கெடுத்து விடாதீர்கள்!!!

*"சமூக வலைதளங்கள் மீதான மதிப்பை கெடுத்து விடாதீர்கள்"*

கடந்த *2015*ம் ஆண்டு *நவம்பர், டிசம்பர்* மாதங்களில் *சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்* உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, *முற்றிலும் மின்சாரம்

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தினி மனு.. தனியார் பள்ளிகளுக்கு..

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை.


பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக்
இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா??

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா?

மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

October 05, 2016

உயர்நீதிமன்றமத்தில் புதிதாக பதவி ஏற்ற 15 நீதிபதிகள்

சென்னை ஐகோர்ட் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேர் இன்று நீதிபதிகளாக பதவியேற்றனர்..

CPS MISSING CREDIT பற்றிய தகவல்

🍒 CPS MISSING CREDIT 🍒

👉 CPS திட்டத்தில் உள்ள அனைவரும் தங்களின் கணக்கீட்டுத்தாளினை
http://218.248.44.123/auto_cps/public
என்ற இணையதளத்தின் வாயிலாக தங்களின் CPS NUMBER மற்றும் பிறந்த தேதி இவற்றை உள்ளீடு செய்வதின் மூலம் வருட வாரியாக தங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்து அதை அச்சுப் பிரதி
 (print out) எடுத்து அதைத் தங்களின் ஊதியப் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து மாதமாதம்  அனைத்து வகையான பிடித்தங்களும்(DA ARREAR உள்பட ) சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

👉இதில் ஏதேனும் பிடித்தம் செய்யப்பட்ட தொகை  விடுதல், மாறுபாடு காணப்படின்  உரிய அச்சுப் பிரதி நகலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும், சரிபார்த்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மறுபடியும் முதலில் இருந்தா அய்யோ???

மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும் முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக, அரசு இயந்திரம் ஈடுபட்டு வந்தது. இதில், செப்., 25ல் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள்

பின்பற்றப்பட்டு வந்தன.

டிச., 31க்குள் : தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை வரை, முடிந்துவிட்டது. இதற்காக, 10 நாட்களாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, கடுமையான பணிச்சுமை இருந்தது. தேர்தல் பணிகளுக்காக, செலவும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை முடிந்தாலே, பாதி தேர்தல் பணிகள் நிறைவு பெற்றது போல் அதிகாரிகள் கருதினர். ஆனால், நேற்று மாலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பு வெளியிட்டு, மீண்டும், டிச., 31க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். தேர்தல் பணி அதிகாரிகள், 'மீண்டும் நாங்கள் முதல்ல இருந்து வேலை செய்யணுமா' என, புலம்பி தவிக்கின்றனர்.


இது குறித்து தேர்தல் பணி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருவாய் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும், ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து பகுதி களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர்.


அனைத்தும் வீண் தான் : மறுதேர்தல் அறிவிப்பால், மீண்டும் புதிய நடைமுறைகளை ஆரம்பத்தில் இருந்து, பின்பற்ற வேண்டியிருக்கும். தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதா, இல்லையா என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமோ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, எந்த தொடர் உத்தரவும் பிறப்பிக்கவில்லை.


ஒருவேளை மேல்முறையீடு : எதுவும் செய்து, கோர்ட் உத்தரவு ரத்தானால் மட்டுமே, தற்போதைய நடைமுறை தொடரும்; இல்லாதபட்சத்தில் இதுவரை செய்த தேர்தல் பணிகள் அனைத்து வீண் தான்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

வங்கிகளுக்கு 5 நாள் தொடர்ந்து விடுமுறை...

*வங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை*

வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை), அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 10 (திங்கள்கிழமை-ஆயுதபூஜை), அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை-விஜயதசமி), அக்டோபர் 12 (புதன்கிழமை-மொஹரம்) ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 5 நாள் விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்

TNTET வழக்கு.. காலி இடங்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவு....


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு...

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.

ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி: தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
          நன்றி
                   விஜய் ரிஷ்வா

October 04, 2016

TNTET CASE நிலவரம்...

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு இன்று (4.10.16) விசாரணைக்கு வந்து விவாதங்கள் நடைபெற்றதாகவும் இதை தொடர்ந்து இந்த வழக்கு நாளையும் அதாவது (5.10.16) அன்றும் விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது..

எனவே நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. நாளையாவது விடிவு வருமா? இல்லை நாளையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்...

நன்றி
        விஜய் ரிஷ்வா

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!!!

*உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?- வழக்கறிஞர் விளக்கம்*

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

திமுக தொடர்ந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் தொடர்பான அரசாணைகள் அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வெளியிட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்காக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து கருத்து கூறியுள்ள வழக்கறிஞர் வில்சன், செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுநாளே அதிகாலை 12.15 மணி நேரம் என குறிப்பிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

எந்தெந்த வார்டுகள் யார் யாருக்கு ஒதுக்கீடு என்பதை முறையாக அறிவிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்தி.. உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை..


சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் டிசம்பர் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தரக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்துள்ளது. -

Facebook கணக்கில் மொபைல் எண் பதிவிட வேண்டாம் சைபர் க்ரைம் எச்சரிக்கை..

*சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி*

பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை

சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்தில் செல்போன், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஏராளமானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடர் போல் இணைக்கும் வசதி பேஸ்புக்கில் உள்ளது. தற்போது, இந்த பேஸ்புக் இணையதளத்தில் பலர் போலியான பெயர்களுடன் வலம் வருகின்றனர். இன்னும் சிலர் தங்களது அடையாளங்களை முற்றிலும் மறைத்து உண்மைக்கு மாறான தகவலை பதிவேற்றம் செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகி,அவர்களுடன் நெருக்கமாக இருக் கும் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் சிலரை மிரட்டி பணம் பறித்துள்ளார். அவரை போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பேஸ்புக் பயன் பாட்டாளர்கள் அதை கவனமாக கையாள வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். பேஸ்புக் மூலம் நடைபெறும் மோசடி குறித்து துணை ஆணையர் செந்தில் குமார் கூறும்போது, “இணைய தளம் மூலம் நடக்கும் மோசடி குறித்து புகார்கள் வருகின்றன. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர் சங்கர் உத்தர விட்டுள்ளனர். இணையதள மோசடி விவகாரத்தில் ரகசியம் காக்கப் படுவது அவசியம். வெளியே தெரிந்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். எனவே, சில வழக்கு களை ரகசியமாக விசாரித்து குற்ற வாளிகளை கைது செய்கிறோம். சில நேரங்களில் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்புகிறோம்” என்றார்.

சைபர் கிரைம் அறிவுரை

*முகம் தெரியாத நபர்களிடம் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி, கல்லூரி,அலுவலக முகவரி உள்ளிட்ட தகவல்களை பகிர வேண்டாம்.*

*பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.*

*அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.*

*நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக்கூடும் என்பதை மறவாதீர்கள்*.

*அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்து விடுங்கள். அதுவும் பதிவு செய்யப் பட்டு,உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.*

*உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம்.*

*குழந்தைகள், பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக மாற்றப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்*.

*உங்கள் password-ஐ குடும்பத் தினர் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.*

*யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள். இல்லை என்றால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள். உங்களது ரகசியம் காக்கப்படும்.*

21,214 வழக்குகள்

சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்தியா முழுவதும் கடந்த இரு ஆண்டுகளில் 21 ஆயிரத்து214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில், 13 ஆயிரத்து 873 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தை பொருத்தவரை கடந்த 2 ஆண்டுகளில் 314வழக்குகள் பதியப்பட்டு 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.