ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது..
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
2 comments:
Eppo mudiu varumo
Eppo mudiu varumo
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்