September 29, 2017

வேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட

September 28, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு வெய்டேஜ் முறையை மாற்ற குழு அமைப்பு அமைச்சர் அறிவிப்பு (புதிய தலைமுறை வீடியோ)


அக்டோபர் மாத பள்ளி நாள்காட்டி 2017


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து சான்றிதழை வழங்கும் அதிகாரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (CEO) வழங்கப்பட்டு உள்ளது.


September 27, 2017

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை அடுத்து ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித ஊதிய பிடித்தமும் செய்ய கூடாது, முன்னரே ஊதியப்பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தால் கூடுதல் துணை ஊதியப்பட்டியல் தயார் செய்து ஊதியம் வழங்க தலைமைச்செயலாளர் உத்தரவு. (நாள்: 27.09.2017)


Flash News: TN TET 2013 - ஆசிரியர் தகுதித் தேர்வில் (தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையினால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்காக) தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க ஏதுவாக வெயிட்டேஜ் முறையை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்டுள்ள குழு தனது பணியை தொடங்கி உள்ளது.



Thanks to 🙏

NEWS 18 தமிழ்நாடு

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.


சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News: ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் இன்று (27.09.2017) சமர்ப்பித்தது.



September 26, 2017

அரசு மேல்நிலைப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டில் உபரியாக கண்டறிப்பட்ட 1600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி ஆணை.. தரம் உயர்த்தப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக அனுமதிக்க பள்ளியின் பெயர் பட்டியல் கோருதல் தொடர்பான செயல்முறைகள்..

BREAKING NEWS :தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை.

"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

September 25, 2017

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: மேட்டூர் அணை..

* கர்நாடகம் தொடங்கி தமிழகம் வழியாக ஓடி முடிவில் கடலில் கலக்கிறது காவிரி ஆறு.

* தமிழகத்தில் தர்மபுரியில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாக மக்களை மகிழ்விக்கிறது.

* சேலத்தில் மேட்டூர் வழியாக சீத்தாமலை, பால மலை ஆகிய இரண்டு மலைகளுக்கிடையே பயணிக்கிறது. மேலும், மேட்டூருக்கு அருகில் சித்தேஸ்வரன் மலை, தங்கமலை ஆகியவையும் உள்ளன.

SSA & RMSA UDISE FORMAT INSTRUCTIONS AND FORM 2017-2018

September 22, 2017

பத்தாம் வகுப்பு காலாண்டு பொது தேர்வு சமூக அறிவியல் 2017 விடைக் குறிப்புகள்..


காலாண்டு பொது தேர்வு பத்தாம் வகுப்பு சமூக அறவியல் விடைக் குறிப்புகள் (2017)



குறிப்பு:

பொருத்துக : ஈ) பிரான்ஸ் அரசியல் பிரமுகர் --- ஜீ என் மோனட்.. என்பது சரி..

இரண்டு மதிப்பெண் வினா 16. காலணி அதிகம் என விடை உள்ளது .. ஏகாதிபத்தியம் வர வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு

தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார். ஊதியக்குழு பரிந்துரையை

September 21, 2017

BREAKING NEWS:வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய கூடாது;உயர்நீதிமன்ற மதுரை கிளை ...!







6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முக்கிய செய்தி : அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 5 மாதம் அவகாசம் தேவை என அரசு கோரிக்கை..




சொந்த நாட்டில் அகதிகளாகப் பட்ட ஆசிரியர்கள் வெளி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி..

2012, 2013, 2015 TRB ல் தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காமல் வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து இரண்டரை வருடத்தில் இருந்து 5 வருடம் வரை காத்திருந்து இந்த இந்த கலந்தாய்வில் நமக்கு சொந்த

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.

செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள்
ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா? வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா?

JACTO - GEO ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..

ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார்.
அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின்

முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்..

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி..

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

September 20, 2017

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு பொது தேர்வு 2015 மற்றும் 2016 ம் ஆண்டு நடந்த வினாத்தாள்...

2015 ம் ஆண்டு காலாண்டு தேர்வு வினாத்தாள்...




2016 ம் ஆண்டு காலாண்டு தேர்வு வினாத்தாள்..




NIOS என்றால் என்ன ??

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

EMIS தளத்தில் தற்போது செய்ய வேண்டியது என்ன?

EMIS தற்போது புதிய வடிவில் திறக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள்

User name: dise code

Password: ssa officeல் பெறப்பட்டது

Google - emis - tnschool education department -

ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு தேதிகள்

பான் கார்டு, சிம் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டபோது சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் தான் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இன்று ஆதார் எண் எல்லாவற்றிற்கும் கட்டாயமாகி வருகிறது. விமான நிலையத்தில் நுழைவதற்கும்

Digital SR நிரப்பும் போது கவனிக்க வேண்டிய முக்கிய பக்கங்கள் என்ன?

IFHRMS DIGITIZATION BOOKLET பணிப்பதிவேட்டை பார்த்து நிரப்பவும்:

பக்கம்-1 தற்போதைய விவரம்

பக்கம்-3 பணியாளர் சுய விவரம்

பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்

பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்

பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும். DEEO meeting news:

DEEO meeting news:

1. பள்ளி திறக்கும்நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரிசெய்ய வேண்டியவைகளை BDOற்கு தெரியபடுத்தவும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைச்சர் செங்கோட்டையன்..

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்களை குறித்து பேசியதாவது:-

உபரி ஆசிரியர்கள் (surplus) இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

September 19, 2017

PGTRB -காலியாக உள்ள 1060 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா? ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.


தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள்

PGTRB vacancy list 2017 : முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017..

PGTRB முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்..

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

September 18, 2017

வரையறுக்கப்பட்ட விடுமுறை (RL) நாட்களில் 'மாஹாளய அமாவாசை (19.09.2017) சேர்க்கப்பட்டு உள்ளது. - அரசாணை வெளியீடு. (G.O. Ms.No. 122 Dt: 28.12.2016).



ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை - தனிநபர் மசோதா மீது விரைவில் விவாதம்..

பெண்களுக்கு வழங்கப்படுவது போல், ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்கும் தனிநபர் மசோதா, நாடாளுமன்ற
அடுத்தக் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வர உள்ளது.

பத்தாம் வகுப்பு - காலாண்டு பொது தேர்வு - கணிதம் முழு விடை குறிப்பு





TNTET - பள்ளிக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டும் கலந்தாய்வுக்கு அழைக்காதது ஏன்? - அதிகாரிகள் விளக்கம்...


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டிய சான்றிதழ்கள் என்ன?

கீழ்க்காணும் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்:-

1. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

2. அனைத்து அசல் சான்றிதழ்கள்.

3. அனைத்து அசல் சான்றிதழ்களின் இரு நகல்கள்.

4. உங்களின் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்.

Govt school teacher work : அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்யும் வேலைகள்...

1. emis upload... (photo , data collection ' entry )
2. tri certificate apply and  follow and collect
3. Free materials collect and dispatch ( dress cheppal...etc.. 3 time / annum)
4. School cencus
5. Election work

PGTRB - அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலி இடங்களாக உள்ளது..

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் எடுக்க, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கபடுகின்றனர். அரசு பள்ளிகளில், இந்த பதவிக்கு காலியாக உள்ள, 3,375 இடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம்சார்பில், ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள், ஆக., 11ல் வெளியிட பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28, 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இதில், மொத்தம், 3,375 இடங்களுக்கு, 2,510 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 865 இடங்களுக்கு, தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை. அதனால், அந்த இடங்கள் காலியாக வைக்கப்பட்டு உள்ளன.பாட வாரியாக தேவைப்படும்பட்டதாரிகளில், வேதியியலில் மொத்தம், 387ல், 278 பணிஇடங்களுக்கு,தகுதியான ஆட்கள் கிடைக்க வில்லை. பொருளியல் பாடத்திற்கு,319 இடங்களுக்கு, 58 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். தமிழ் பாட ஆசிரியர்களில், 412 இடங்களுக்கு, 255 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்; 157 இடங்கள் காலியாக உள்ளன.

ஜாதி வாரி இட ஒதுக்கீட்டில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் தவிர, மற்ற வகுப்பினரில், அதிக இடங்கள்காலியாக உள்ளன.பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 332 இடம்; பொது பிரிவு, 126; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 241மற்றும் முஸ்லிம்களில், 79 இடங்களுக்கு ஆட்கள் இல்லை.கோடிக்கணக்கான பட்ட தாரிகள் படித்து விட்டு, வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், ஆசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வில், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காதது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

TNTET: வெய்டேஜ் முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...


பகுதி நேர ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்ர் 19 ம் தேதி விதிகள் அறிவிப்பு...


September 16, 2017

Flash News: TN TET ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அரசு பரிசீலனை செய்து, முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் தகவல். (16.09.2017).


Click here to 👇

TN TET NEWS (16.09.2017) Video

Thanks to 🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.

September 15, 2017

அங்கீகாரம் ரத்து': பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. வழிகாட்டி நெறிமுறைகள்: ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு பள்ளியில், 7 வயது மாணவர் படுகொலை

புதிய பாடத்திட்ட ஆய்வில் உதயசந்திரன் ஆப்சென்ட்.

புதிய பாடத்திட்டத்திற்கான உயர்மட்டக்குழு கூட்டத்தில், பாடத்திட்ட அறிக்கையை விரைந்து முடித்து, அரசிடம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திற்காக, உயர்மட்டக்குழு மற்றும் கலைத்திட்ட குழு அமைக்கப்பட்டு, கருத்தரங்கம்

PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றுள்ள 2,373 நபர்களுக்கு செப்டம்பர் 19 ல் கலந்தாய்வு, செப்டம்பர் 21ல் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்.


🔸 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 நபர்களுக்கு செப்டம்பர் 19 ல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

📇 இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

Flash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது - இன்று மதியம் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.




அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது.

 ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

September 14, 2017

Flash News: ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக நாளை முதல் தலைமைச் செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.




தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

உள்ளிருப்பு போராட்டம் நடத்த தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

காலாண்டு தேர்வு விடுமுறையில் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு.

ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் நடக்கிறது. அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும்

September 12, 2017

Breaking News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 1% அகவிலைப்படி கூடுதலாக (4 % ல் இருந்து 5 % ஆக) உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு.



Flash News: PGTRB - சான்றிதழ் சரிபார்த்தலுக்கு பிறகு இறுதி செய்யப்பட்டவர்களின் / தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு. (Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 2017 - Please click here for Individual Query, Provisional Selection List After Certiificate Verification.)

போராட்டத்தை கைவிடாத ஊழியர்கள் மீது பாய்கிறது... 'எஸ்மா?'.

போராட்டத்தை கைவிடாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 'எஸ்மா'சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல; அதை, ஆயுதமாக பயன்படுத்த கூடாது' என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பதால், 14 ஆண்டுகளுக்குப் பின், இந்த

September 11, 2017

TRB - சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Exam. Hall Ticket) வெளியீடு.



Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012 - 2016.

Click here to Download 👉 Hall Ticket


பத்தாம் வகுப்பு - காலாண்டுப் பொதுத் தேர்வு - செப்டம்பர்' 2017 தமிழ் முதல் தாள் வினாத் தாள் & விடைக்குறிப்புகள். (Mr. பன்னீர்செல்வம், கங்கலேரி, கிருஷ்ணகிரி)

Breaking News: தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.



🔸 தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார், தாமஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

🔹 அதில், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கியது.

September 10, 2017

ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம்.


''அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம், நாளை முதல் மீண்டும் துவங்கும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'...

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

September 09, 2017

Breaking News: JACTTO - GEO போராட்டத்தில் கலந்துக்கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப அனைத்து அரசு துறைகளுக்கும் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவு - ஆணையின் நகல். (நாள்: 08.09.2017)



PRE METRIC 2017 (NSIGSE) ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது என்பது பற்றிய பயிற்சி வீடியோ...



தயாரிப்பு.

Mr. D.விஜயன். MA., B.Ed.,
அரசு உயர்நிலைப்பள்ளி ,
பெரியாக்குறிச்சி,
செந்துறை ஒன்றியம்,
அரியலூர் மாவட்டம்.




7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்

''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

September 08, 2017

கட்டண சேவைக்கு மாறப்போகிறது what's up...

வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.

SCERT - கற்றல் விளைவுகள் - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி நாட்கள் தொடர்பான (புதிய தகவல்) SCERT இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 08.09.2017)


SCERT- LEARNING OUTCOMES BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS - 

(POSTPONED TO 04.10.2017 TO 14.10.2017)

🔸 அக்டோபர் 4 முதல் அக்டோபர் 14 வரை பாட வாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

🔹 தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் போதிக்கும் அனைத்து ஆசிரியர்களும், போதிக்கும் அனைத்து பாடங்களுக்கும் (இரண்டு பாடங்களை போதிக்கும் ஆசிரியர்கள் இரண்டு) பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

👉 மேலும் முழுமையான தகவல்களை அறிய.. 👇

Flash News: TN TET ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அரசு பரிசீலனை செய்யும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் தகவல்.




🔸 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது.

🔹 கல்வித்துறையினர் செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு ..

மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு : ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் பீதி.
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள்

பழைய ஓய்வூதிய திட்டம் GPF , மற்றும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் CPS ஓர் ஒப்பீடு..


அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: