September 28, 2017

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து சான்றிதழை வழங்கும் அதிகாரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (CEO) வழங்கப்பட்டு உள்ளது.






No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்