July 31, 2017

M.Phil Incentive G.O....

சமையல் எரிவாயுக்கான மானியத்தை 2018 மார்ச் மாதம் முதல் ரத்து செய்யவும், மாதந்தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 உயர்த்த அனுமதி வழங்கவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.




Thanks to 🙏

புதிய தலைமுறை TV

News 7 TV

💷 இந்தியாவில் மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


💶 2016 -17 ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ம் தேதி கடைசி தேதி என வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.




Thanks to 🙏

பாலிமர் TV & புதிய தலைமுறை TV

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரவிச்சந்திர பாபு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

July 29, 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18
          

Dated:28-07-2017

Chairman

July 28, 2017

10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

July 27, 2017

மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் 2,200 ஆண்டுகள் பழமையானவை மாநிலங்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தகவல்.


🔸 மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட‌ கார்பன் மாதிரிகளின் மீது அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனையில் அவை சுமார் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

July 26, 2017

ஆகஸ்ட் 1 ஆம் தேதி அட்டவணை தேவை... - உயர்நீதிமன்றம் உத்தரவு...

உள்ளாட்சி தேர்தல் குறித்த உத்தேச அட்டவணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FLASH NEWS : Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016. (DIRECT LINK IN KALVI KATHIR)

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016.
        

Dated:26-07-2017

Chairman

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED -

* அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.*

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 CRC இரத்து செய்ய JACTTO-GEO கோரிக்கை..

ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள்

1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும்என கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது, எனவும் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.

July 25, 2017

ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கியதில் பெரும் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு...

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித்துறையில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர்

SR பணிப்பதிவேடு விடுபட்ட பதிவுகள் சரிபார்த்தல் பற்றிய முக்கிய குறிப்புகள்..

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*

பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : முதல்வர் தொகுதி முதலிடம்...

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில், மதுரையில் ஒரு பள்ளிக்கு மட்டும்வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது.

July 24, 2017

2017 ஜூலை 27 (ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரம் தேரோட்டம்) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்டு உள்ள 250 பள்ளிகளில் ரூ. 7,500 ஊதியத்தில் பணிபுரிய TN TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட உள்ளனர், இவர்களது பணி தற்காலிகமானதே... மாறாக நிரந்தரப்படுத்தப்படாது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



'பாஸ்போர்ட்' பெற இனி பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளீட்ட ஆவணங்கள் போதுமானது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்.



2017 ஆகஸ்ட் 3 (ஆடி 18) தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்தியதால் உருவாகி உள்ள 2,200 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.



அரசு தேர்வுகள் துறை சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க Online முறை விரைவில் அறிமுகம்.


அரசுத் தேர்வுத் துறையில்  உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் online முறை கொண்டுவரப்பட உள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட 250 அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


தரம் உயர்த்தப்பட்ட 250 அரசு பள்ளிகளில்  தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முறையாக தேர்வு செய்து பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

July 23, 2017

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை விரைவில் முடிவுக்கு வருகிறது - மத்திய அரசு தகவல்.



📚 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு, விரைவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை, 2017 டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு.



மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் நேரத்தை கண்காணிக்க விரல் ரேகை பதிவு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் இந்த வருகை பதிவு முறை நடைமுறையில் இல்லை.

ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் !!

அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு, கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.

வாக்காளர் சேர்ப்பு: இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, இளம் வயது வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.

July 22, 2017

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு..

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கான இங்கே கிளிக் செய்யவும்..

Click To Download School List..

தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட கருத்தரங்கில், கல்வியாளர்கள் பலர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது:

ஜியோ போன்ல 'தற்போதைக்கு' வாட்ஸ் அப் இல்லையாம்! ஆனா வேற ஒன்னு இருக்கு!

ஜீரோ காஸ்டில் கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குரூப்பின் முகேஷ் அம்பானி ரூ.0 விலையில் ஜியோ போனை இன்று அறிமுகப்படுத்தினார். இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.

ஆகஸ்ட் 31க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு.

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

July 21, 2017

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு?

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்

அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

July 20, 2017

இனி ஏ.டி.எம். கார்டுகளில் பின் நம்பர் தேவையில்லை

இனி வரும்காலங்களில் இதற்கு அவசியமிருக்காது.
பணம் எடுப்பதற்காக ஏ டி எம் சென்றாலோ, ஹோட்டலிலோ அல்லது வேறு வர்த்தக நிறுவனங்களில் பொருள்கள் வாங்கிய பிறகு பணம் செலுத்தும்போதோ அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை

எந்த போட்டித் தேர்வுகளையும் சந்திக்க தமிழக மாணவர்கள் தயார்" - செங்கோட்டையன் அதிரடி பேட்டி....

நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில்  தமிழக மாணவர்கள் கற்றுக்கொடுக்கப்படுவார்கள்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு:

சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி

PG TRB OFFICIAL ANSWER KEY PUBLISHED BY TRB CLICK TO DIRECT LINK....

01_Tamil 
                      
02_English 
                   
03_Mathematics 
        
04_Physics 
                 
05_Chemistry   
                                              
06_Botany

07_Zoology

08_History

 09_Geography

10_Economics

 11_Commerce

12_Political Science

13_Bio Chemistry

14_Micro Biology

15_Home Science

16_Physical Dir Grade I










இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ்

July 19, 2017

லட்சத்தைத் தாண்டியது சம்பளம்... குஷியில் தமிழக எம்எல்ஏ-க்கள்!

தமிழக எம்எல்ஏ-க்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தற்போது எம்எல்ஏ-க்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்தச் சம்பளம், 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில், தமிழக எம்எல்ஏ-க்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார், எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு... ’தற்போது எம்எல்ஏ-க்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்தச் சம்பளம், 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடியில் இருந்து 2.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்எல்ஏ-க்களின் சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஓய்வுபெற்ற எம்எல்ஏ-க்களின் ஓய்வூதியம், 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது’ என முதல்வர் அறிவித்தார்.

அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு கீழ் மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

July 18, 2017

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடத்திட்டக் கருத்தரங்கம் ஜூலை 20 ல் சென்னையில் நடைபெறுகிறது.




🔸 சென்னை கலைவாணர் அரங்கில் ஜூலை 20-ம் தேதி புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.

அரசுப்பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் IAS அதிகாரி..

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

NET' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டம் முடித்தவர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில்,
பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில அரசின், 'செட்' என்ற

July 17, 2017

அண்ணாமலை பல்கலையில் 'ரேண்டம்' எண் வெளியீடு.

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், வேளாண் அறிவியல், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, தரவரிசை பட்டியலை, துணைவேந்தர் மணியன் வெளி
இட்டார்.

July 15, 2017

பள்ளி மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


 இந்த விருதானது மாவட்டந்தோறும் 10,12ம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 159 வது பட்டமளிப்பு விழா இன்று (15.07.2017) நடைப்பெற்றது.


🎓 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டிட மண்டபத்தில் 159 -ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

🎓 பல்கலைக்கழக வேந்தரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார்.

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறு 3 நிமிட Video (NEWS 7 Tamil)



Thanks to 🙏

NEWS 7 Tamil

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET - 2017) ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் சார்பான தகவல்கள்.


குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017

பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

பார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017

1) 30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.

July 14, 2017

பிளஸ் 2 மாணவர்கள் மின் ஆவணக் காப்பகம் மூலம் இனி மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் - அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு.



Flash News : TN TET 2017 - PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION – TNTET – PAPER – II

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர் அறிவிப்பு

'கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என, தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்!

தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

July 13, 2017

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவின் தற்போதைய நிலை என்ன? என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.



🔸 புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

🔹 புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

TN TET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TN TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.



🔸 வந்தேமாதரம் பாடல் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும் அதில் உள்ள வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி விளக்கமளித்தார்.

PG TRB உத்தேச விடைக்குறிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - TRB தலைவர் தகவல்.



முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில்
வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெகநாதன் தெரிவித்தார்.

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-

நாமும் தெரிந்துகொள்வோம்
.
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது, அரசாணை வெளியிடும் முன் மாதிரி தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


🔹 தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், முக்கிய அம்சமாக, தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொதுத் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


வல்லுனர் கமிட்டி:

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்துக்கான உயர்மட்ட ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் ஜூலை 17 ல் சென்னையில் நடைபெற உள்ளது.


தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன. அதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல், 10 வகுப்பு வரையிலான பாடங்களும், ஆறு ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. எனவே, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்'... உயர் நீதிமன்றத்தில் மனு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல மாற்றங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளார். 'எதிர்வரும் காலங்களில் பள்ளி கல்வியில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம், எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாறலாம்' எனவும் தெரிவித்திருந்தார்.

July 12, 2017

TPF / GPF ACCOUNT SLIP 2016-17 வெளியீடு.


👇

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்.

மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம் ஜாவத் பகுதியில் நவீன

ரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘தன் தனாதன் ஆஃபர்’ மேலும் அதிக சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்? #AadharOnline

ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும்

July 11, 2017

அரசு பள்ளிகளில் வருகிறது தொன்மை பாதுகாப்பு மையம் - 'பழமை போற்றும்' தமிழக பள்ளிக் கல்வித்துறை.

🔹 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 'தொன்மை பாதுகாப்பு மையங்கள்' ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🔸 அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தலுடன் கூடுதல் திறமைகளை வளர்க்கவும், சேவை சார்ந்த செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தவும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, ரெட் ரிப்பன் கிளப், சாரண சாரணீயர், சுற்றுச்சூழல் மன்றம், பசுமைப் படை உட்பட பல்வேறு மன்றங்கள், அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன.

இ - சேவை மையம் மூலம் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் விரைவாக சாதி சான்றிதழ்கள் வழங்கப்படும் - தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிவிப்பு.


வருவாய் துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

🔹 3.50 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழங்கப்படும்.

🔸 கடல் அரிப்பு, இடி, மின்னல், சுழல்காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இனிவரும் காலங்களில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்.

July 10, 2017

அரசுப் பள்ளிகளுக்கு என தனியே இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது -தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் தகவல்.



அரசுப் பள்ளிகளின் சிறப்புகள், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைத் தாங்கிய இணையதளம் தொடங்கப்பட இருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு. உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர்கள் (Special Teachers) தேர்விற்கு பாடத்திட்டம் TRB இணை தளத்தில் வெளியீடு..

பதிவிறக்கம் செய்ய இங்க கிளிக் செய்யவும்👇👇👇

Click Here..

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பள விவகாரம்... வெடிக்கிறது!

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

July 09, 2017

What Is ICT..

10, +1, +2 அரசுப் பொதுத்தேர்வுகளில் பாடங்களுக்கு இடையே இத்தனை நாட்கள் இடைவெளி தேவையா..?


'தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வு கால அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும் ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை விரைவில் அமலாக உள்ளது.


🔸 இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.

🔹 தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழக அரசின், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2012 முதல், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்தில், பகுதி நேரமாக பணியாற்று கின்றனர்.

பிரபல நாளிதழ்களை 'வாட்ஸ்ஆப்' ல் ஷேர் செய்பவரா நீங்கள்...?



பிரபல நாளிதழ், வார இதழ்களை இணையத்தில் திருடியவர் கைது! -பிரான்ஸ் கூட்டாளியும் சிக்குகிறார்

பிரபல நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, பல லட்சக் கணக்கில் சம்பாதித்த, ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் வரும் ஜூலை 15 ல் கொண்டாடப்பட உள்ளதால் அன்றைய தினம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.



கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - சிறுபான்மையற்ற அரசு நிதியுதவி பெறும் துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் 15.11.2011 க்கு பிறகு TET தேர்வில் தேர்ச்சி பெற்று மற்றும் பெறாமல் உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் கோருதல் தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 06.07.2017)


July 08, 2017

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10ம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு.



தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்தது. தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளியானது.

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்திருந்தால் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம்.

போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்திருந்தாலோ, பட்டம் பெற்றிருந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் பணியை பறிக்கலாம், பட்டத்தை பறிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தவறுகளை சுட்டிக்காட்டினால் போராட்டம் அறிவிப்பதா..? ஆசிரியர் சங்கங்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.



மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தராத ஆசிரியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்த திட்டமிடுவதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அப்படி போராட்டம் நடத்த அறிவித்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.

TNTET 2017 - 'கீ ஆன்சரில்' தவறான விடை, மதிப்பெண் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.



வந்தே மாதரம் வங்க மொழியில் முதலில் எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்று செயல்படும் கல்லூரிகளில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டு முதல் Ph.d., அல்லது SLET அல்லது NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரி விரிவுரையாளர்களாக பணிபுரிய முடியும் - திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.



July 07, 2017

நீதிமன்றத்தை எதிர்த்துப் போராட ஆசிரியர் சங்கங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.




🔹 சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்தது தொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்துக் கூறியிருந்தார்.

அரசு பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டில் பாதி நாட்கள் பணிக்கு வருவதில்லை, அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.



🔸 அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவப் படிப்புக்கு திட்டமிட்டப்படி ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் மாணவர் கலந்தாய்வு நடைபெறும் என துணைவேந்தர் தகவல்.



தனியார் பள்ளிகளில் LKG மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கையை வரன்முறை செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகத்தின் சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.



1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை அடுத்த கல்வியாண்டு முதல் ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தகவல்.


🔹 ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

🔸 கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது.

நாட்டின் 21 வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நேற்று (06.07.2017) பொறுப்பு ஏற்றார்.



தொடக்க / நடுநிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் B.Ed. (அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி) கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தகவல்.



July 06, 2017

Flash News: அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி விரைவில் தொடங்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து, மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.



ஜூலை 10 ஆம் தேதி முதல் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு.




🔹 பிளஸ் 2 ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

மதுரை யானைமலை சமணர் படுகை.



போலி சாதி சான்றிதழ் கொடுத்து பட்டம் பெற்று இருந்தால் அந்த பட்டம் செல்லாது, அரசு பணி பெற்று இருந்தால் அவர்களை எத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் பணி நீக்கம் செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.



🔹 போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிரா அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

🔸 இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்மகாராஷ்டிரா அரசின் உத்தரவு செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கணிதமேதை ஸ்ரீராமானுஜம் இந்திய மக்களின் அறிவுத் திறமையின் அடையாளம் என இஸ்ரேல் நாட்டின் பிரதமர் புகழாரம்.



பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் மெல்ல கற்போர் கையேடு (slow learners) (ஆக்கம்: Mr. M. முனீஸ்வரன், பட்டதாரி ஆசிரியர், சிவகங்கை மாவட்டம்)


ஆக்கம்:

 Mr. M.முனீஸ்வரன் MA.B.Ed
பட்டதாரி ஆசிரியர் (வரலாறு),
இலுப்பை குடி அரசு உயர்நிலைப்பள்ளி,
தேவக்கோட்டை ஒன்றியம்,
சிவகங்கை மாவட்டம்..


                 Click to download PDF

IGNOU வில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.


இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்?

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 95% பேர் தேர்ச்சி பெறத் தவறிய அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய 7.53 லட்சம் பேரில் வெறும் 34,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.




🔸 TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.

🔹 மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.

July 05, 2017

SSA & RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - உயர் தொடக்க நிலை அளவில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் 2 நாட்கள் பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான SSA மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: -.07.2017) SSA & RMSA இரண்டு நாள் பயிற்சி பாட வாரியாக அட்டவணை வெளியீடு.


காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும், ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் - தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - பாலிமர் TV Video இணைக்கப்பட்டு உள்ளது.


Click here to Video (பாலிமர் TV)👇



🔹 பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியுள்ளவைகள்.

🔸 காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்.

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் ₹ 200 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம் ஆகிறது.



பள்ளிக்கல்வி - 2007-2008 முதல் 2015-2016 கல்வியாண்டு வரை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணிணி பாடப் பிரிவினை செயல்படுத்த கணினி பயிற்றுனர் பணியிடங்களை தோற்றுவிக்க அரசாணை வெளியீடு. (பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண்.122, நாள்: 02.06.2017)


இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நசீம் ஜைதி இன்று (05.07.2017) ஓய்வு பெறுகிறார், நாளை (06.07.2017) புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவி ஏற்கிறார்.



TRB - தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பானையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - புதிய தலைமுறை TV Video இணைக்கப்பட்டு உள்ளது.


Click here to Video (புதிய தலைமுறை TV)👇



🔹 தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டது.

முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... Jio வாடிக்கையாளர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?




🎁 இந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது.