December 31, 2016

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள். [RL] - 2017 (New)

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள். [RL] - 2017 (New)

                34 நாட்களின் பட்டியல் 👇

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரியில் சிறப்பு பயிற்சி: (RMSA) அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு


தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து

மற்றவர்களின் பணிப் பதிவேட்டை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற முடியாது - RTI தகவல்.

📚 மற்றவர்களின் பணிப்பதிவேட்டை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற முடியாது - RTI (மேல் முறையீட்டு மனு) தகவல். (நாள்:23.11.2016)

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு


பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50

பிம்(BHIM) ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

🔶 பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாத் இன்டர்பேஸ் பார் மணி (பிம்) என்ற புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.

அடுத்து என்ன நடவடிக்கை? பிரதமர் மோடி இன்று அறிவிப்பு..

புதுடெல்லி : ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு நேற்றுடன் 50 நாள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம்

MBBS முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு!!

எம்பிபிஎஸ் முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு

புதுடெல்லி : எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு எழுத வகை செய்யும் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரம் குறித்து நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான உயர்நிலைக் குழு கவலை தெரிவித்திருந்தது.

 இதையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் தேசிய தகுதி தேர்வு எழுதினால்தான் டாக்டராக பணிபுரிய வகை செய்யும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா 2016 என்ற பெயரில் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் ஜனவரி 6ம் தேதி வரை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ெபாதுவான கவுன்சிலிங் நடத்தவும் இந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது..

ஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்..

ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

December 30, 2016

அரசு வேலை வேண்டுமென காத்திருக்கிறீங்களா...? விரைவில் TNPSC அறிவிக்கும் 15,000 காலி பணியிடங்கள் ...!!!

அரசு வேலை வாங்க வேண்டுமென, தொடர்ந்து பலரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக காத்திருப்பார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் 15,000 காலி பணியிடங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் குரூப் 4 தகுதிக்கான காலியிடங்கள் மட்டும் 7,000 கும் மேல், உள்ளதாக

இஎஸ்ஐ புதிய விதிமுறை: ஜன.1 முதல் அமல்...


நெல்லை - இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர் சேர்க்கைக்கான ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத் திட்டம் புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக இஎஸ்ஐ நெல்லை மண்டல துணை இயக்குனர் அருள்ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

RL - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - 19.09.2017 - Tuesday Orders - Issued.

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலில், தற்போது 'மகாளய அமாவாசை' சேர்க்கப்பட்டு உள்ளது.

G.O Ms.No. 122 Dt: 28.12.2016 - RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - 19.09.2017 - Tuesday Orders - Issued.

Flash News : TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி TRB அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்..

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோசடி அம்பலம் !!


ஆசிரியர் பயிற்சி முடிக்காத 2000-க்கு மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மோசடி தெரியவந்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் பணி  நியமன ஆணை வழங்கி உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்

தெரியவந்துள்ளது. கோவையில் தேவராயபுரம் அரசு உயர்நிலை பள்ளி, வால்பாறை சோலையார் டேம் அரசு மேல்நிலை பள்ளி, கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் திருநெல்வேலியில் உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளது இதில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 கடந்த 2016-ம் ஆண்டு அரசு நடுநிலை பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட 8 பிரிவு கலைப்பாடங்களுக்கு 16,549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் தான் மோசடி நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து தகவல்கள் முழுமையாக கிடைத்த பின்னர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.

மொபைல் hotspot ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி?


ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.
இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்கள் வழங்குகின்றன. அனைத்து மொபைலிலும் இந்த வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மொபைல்கள் USB கேபிள் வழியாக கணினியை இணையத்துடன் இணைக்க வழி செய்கிறது.
ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்வதற்கு முன் நம்மிடம் போதுமான அளவில் டேட்டா உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு பாஸ்வேர்ட் போட்டு வைப்பதின் மூலம் அடுத்தவர்கள் நம்முடைய இண்டர்நெட்டை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
2.2 இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல் மற்றும் டேப்லட்களில் இந்த வசதி உள்ளது. இதனைக்கொண்டு 5 பேர் வரை ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்த இயலும். சுமார் இருபது மீட்டர் வரை இந்த ஹாட்ஸ்பாட் வேலை செய்யும். Settings> Wireless & Networks > Portable WiFi Hotspot சென்று க்ளிக் செய்வதின் மூலம் ஆன் செய்து பயன்படுத்தலாம்.


ஐ போன் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
ஐபோனில் இது personal hotspot என்று அழைக்கப்படுகிறது. Settings> General> Network> Personal Hotspot> WiFi Hotspot சென்று க்ளிக் செய்து பயன்படுத்தலாம்.


விண்டோஸ் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
விண்டோஸ் மொபைலில் இது internet sharing என்று அழைக்கப்படுகிறது. Start screen> App List> Settings> Internet sharing சென்று க்ளிக் செய்வதன் மூலமாக பயன்படுத்தலாம்.

பிளாக்பெர்ரி மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
குறைந்த பட்சம் ஐந்து பேர் வரை இதன் மூலம் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும். Manage connections> WiFi> Mobile hotspot செல்வதின் மூலம் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தலாம்.
ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யும் போது அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைலின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். விருப்பத்திற்கு ஏற்ப நம்முடைய பெயரைக்கூட வைத்துக்கொள்ளலாம்.
Security ல் நம்முடைய இணைப்பை யார் பயன்படுத்தலாம் என்பதை தீர்மானிக்கலாம். எல்லோரும் பயன்படுத்தலாம் என்றால் open என்பதை தெரிவு செய்யலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமென்றால் WAP2PSK க்ளிக் செய்து பாஸ்வேர்டு போட்டுக் கொள்ளலாம்.

ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தும் போது அதிக இண்டர்நெட் தீரும் என்பதால் சில செயலிகளின் ஆட்டோ அப்டேட்ஸ்களை ஆப் செய்து வைக்க வேண்டும். இது அதிக இண்டர்நெட் பயன்பாட்டினை குறைக்கும்.
ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தாத நேரங்களில் அதை அனைத்து வைப்பது நல்லது.விரைவில் பேட்டரி குறைவதை இது தடுக்கும்.

நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!


இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும்,கவலை வேண்டாம்!,அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்...


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவது தொடர்பான RTI தகவல்

குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவது தொடர்பான RTI தகவல்.

வகுப்பறையில் வேண்டாம் 'வாட்ஸ்ஆப்!''அலர்ட்' தகவலால் ஆசிரியர்கள் பீதி

'பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது' எனும், ஆசிரியர்கள் மத்தியில் பரவி வரும் ஒரு 'வாட்ஸ்ஆப்' தகவல், அவர்களை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.கல்லுாரிகளில் ஆன்டிராய்டு மொபைல் போன்

தமிழகத்தில் வோடஃபோன் 4ஜி சேவை அறிமுகம்...


வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுக்க ஜியோ 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை விரிவுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே

கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

📚 கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.

        
🔶 தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.


தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, மாதம், 20 முதல், 40 ரூபாய் வரை உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அரசு அலுவலர்களுக்கு,

பழைய / செல்லாது என அறிவிக்கப்பட்ட ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இன்றே (30.12.2016) கடைசி நாள்.

பழைய / செல்லாது என அறிவிக்கப்பட்ட  ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இன்றே (30.12.2016)  கடைசி நாள்.

ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக நாளை (31.12.2016) பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

ரூபாய் நோட்டு வாபஸ்  தொடர்பாக நாளை (31.12.2016) பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

💴 முடிவுக்கு வருகிறது பிரதமரின் 50 நாட்கள் உறுதிமொழி

செல்போனில் பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனையினை மேற்கொள்வது எப்படி..?

செல்போனில் பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனையினை மேற்கொள்வது எப்படி..? - மத்திய வருவாய்த் துறையின் முன்னாள் செயலரின் விளக்கம்.

JAN 2017 CRC : PRIMARY & UPP.PRIMARY TEACHERS.

ஜனவரி 2017 CRC :

PRIMARY            21.01.2017    &

UPP.PRIMARY    28.01.2017

December 29, 2016

பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள் தீவிரம்!


தமிழகத்தில், வரும் மார்ச் மாதம், பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல்லில் உள்ள அரசு
பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில்,

நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில், எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.

நீங்கள் அரசு ஊழியரா...

💶 உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்.

💷 உங்களது Bill ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...

💵 ஒரே ஒரு Click மட்டும் போதும்.

💷 உங்களது GPF / CPS No. தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.

பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31 ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால் சிறைத் தண்டனை இல்லை - அவசர சட்டத்தில் திருத்தம்.

📰 பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31 ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால் சிறைத் தண்டனை இல்லை - அவசர சட்டத்தில் திருத்தம்.

விமான நிலையங்களில் நுழைவுசீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் - 2017 ஜனவரி 1 முதல் அமல்.

விமான நிலையங்களில் நுழைவுசீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் - 2017 ஜனவரி 1 முதல் அமல்.

கருப்பு பணம் தொடர்பான மத்திய அரசின் 'கரீம் கல்யாண் திட்டம்'

கருப்பு பணம் தொடர்பான மத்திய அரசின் 'கரீம் கல்யாண் திட்டம்'.

2017 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

2017 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தங்க நகைகளுக்கான 'ஹால்மார்க்' முத்திரையில் 2 புதிய மாற்றங்கள் 2017 ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தங்க நகைகளுக்கான 'ஹால்மார்க்' முத்திரையில் 2 மாற்றங்கள் 2017 ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கடன் தவணை செலுத்த 2017 ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு - RBI

கடன் தவணை செலுத்த 2017 ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு - RBI தகவல்.

விமான நிலைய ஊழியர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் அறிமுகம் - மத்திய அரசு

விமான நிலைய ஊழியர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய புதிய  அடையாள அட்டை விரைவில் அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு.

December 28, 2016

ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் இன்று முதல் 301 இடங்களில் 2 மாதங்களுக்கு செயல்படும்.

🔶 தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கு பதிவுசெய்துவிட்டு ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் போன்றவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன.

2017 மார்ச் 31ம் தேதிக்கு மேல் செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை - அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

💵 2017 மார்ச் 31ம் தேதிக்கு மேல் செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து உத்தரவு..



December 27, 2016

2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?




தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை,

கடலூர் மாவட்டத்திற்கு 11.1.2017 அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...


நவம்பர் 8-ந்தேதிக்கு பின் கார், பைக் வாங்கி இருக்கீங்களா? ரெடியா இருக்கு வருமானவரி நோட்டீஸ்...


மத்திய அரசு ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான நவம்பர்
8-ந்தேதிக்கு பின் சொகுசு கார், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கி இருப்பவர்களுக்கும், முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கும் வருமான வரிநோட்டீஸ் ரெடியாகி வருகிறது.

TNTET Syllabus-ல் மாற்றம் வருமா? - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர்

இ-சேவை மையங்களில் இனி 20 வகையான சான்றிதழ்களை பெறும் வசதி - விரைவில் அறிமுகம்.

🔶 இ-சேவையில் இனி 4+16=20 வகையான சான்றுகளை வழங்க ஏற்பாடு: VAO களுக்கு வருவாய்த்துறை பயிற்சி !!

பொது விநியோகத் திட்டம் - குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒராண்டிற்கு நீட்டித்தல் - அரசாணை வெளியீடு.

பொது விநியோகத் திட்டம் - குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒராண்டிற்கு (2017 ஜனவரி முதல் டிசம்பர் வரை) நீட்டித்தல் தொடர்பான அரசாணை வெளியீடு. (நாள்:23.12.2016)

ஆண்டுதோறும் 2 செ.மீ. விரிவடைந்து வருகிறது இந்தியப்பெருங்கடல்.

ஆண்டுதோறும் 2 செ.மீ. விரிவடைந்து வருகிறது இந்தியப்பெருங்கடல் - ஒரு அதிர்ச்சி தகவல்.

Flash News: 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி Paper News


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் கல்வி தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வேறு பள்ளிக்கு TC கொடுத்து அனுப்பக்கூடாது.NOMINAL ROLL -ல் எவர் பெயரும் விடுபடக்கூடாது. பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்?


செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசம் 30–ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

LIST OF RESTRICTED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN TAMIL NADU FOR THE YEAR 2017

Kalvikathir

LIST OF RESTRICTED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN
TAMIL NADU FOR  THE YEAR 2017
SL.NO.
HOLIDAY
DATE
DAY
1
NEW YEARS’S DAY
01-01-2017
SUNDAY
2
GIRI GPVOMD SOMGH BORTHDAY
05.01.2017
THURSDAY
3
MAKAR SANKRANTI/PONGAL
14-01-2017
SATURDAY
4
BASANT PANCHAMI/SRI PANCHAMI
01.02.2017
WEDNESDAY
5
GURU RAVIDAS’S BIRTHDAY
10-02-2017
FRIDAY
6
SHIVAJI JAYANTHI
19-02-2017
SUNDAY
7
SWAMI DAYANANDA SARASWATI JAYANTHI
21-02-2017
TUESDAY
8
HOLIKA DAHAN
12-03-2017
SUNDAY
9
HOLI
13-03-2017
MONDAY
10
CHAITRA SUKLADI/GUDI PADAVA/UGADI/CHETI CHAND
28-03-2017
TUESDAY
11
RAM NAVAMI
04-04-2017
TUESDAY
12
HASARAT ALI BIRTHDAY
11-04-2017
TUESDAY
13
VAISAKHI/VISHU/MASADI
13-04-2017
THURSDAY
14
MESADI
14-04-2017
FRIDAY
15
VAISAKHAD
15-04-2017
SATURDAY
16
EASTER SUNDAY
16.04-2017
SUNDAY
17
RABINDRANATH BIRTHDAY
09.05.2017
TUESDAY
18
JAMAT-UL-VIDA
23.062017
FRIDAY
19
RATH YATRA
25.06.2017
SUNDAY
20
RAKSHA BANDHAN
07.08.2017
MONDAY
21
JANMASHTAMI (VAISHNAVI)
15.08.2017
TUESDAY
22
PARSI NEW YEAR’S DAY/NAUROZ
17.08.2017
THURSDAY
23
ONAM
04-09-2017
MONDAY
24
DUSSEHRA (MAHA SAPTAMI) (ADDITIONAL)
27.09.2017
WEDNESDAY
25
DUSSEHRA (MAHA NAVMI)
29.09.2017
FRIDAY
26
MAHARISHI VALMIKI’S BIRTHDAY
05.10.2017
THURSDAY
27
KARAKA CHATURTHI (KARVA CHOUTH)
08.10.2017
SUNDAY
28
DEEPAVALI (SOUTH INDIA)
18.10.2017
WEDNESDAY
29
GOVARDHAN PUJA
20.10.2017
FRIDAY
30
BHAI DUJ
21.10.2017
SATURDAY
31
PRATIHAR SASHTHI/SURYA SASHTHI (CHHAT PUJA)
26.10.2017
THURSDAY
32
GURU TEG BAHADUR’S MARTYRDOM DAY
24.11.2017
FRIDAY
33
CHRISTMAS EVE
24-12-2017
SUNDAY
Kalvikathir

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை


அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள்

December 26, 2016

ஜனவரி 9, 10, 11 BRC Level upper primary Kit 3 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.



இதெல்லாம் செய்தால் டாப் ஸ்கோர் எடுக்கலாம்! சென்ற ஆண்டின் முதல் மாணவி தரும் டிப்ஸ்!


10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. காலையில் அலாரம் வைத்து எழுந்து படிப்பது தொடங்கி, மாணவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கும். நாட்கள் நெருங்க, நெருங்க பயம் தொற்றிக்கொள்வது இயல்புதான். ஆனால், அவசியமற்ற

பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் கடும் தண்டனை: விரைவில் புதிய சட்டத்திருத்தம் - மத்திய அரசின் அடுத்த அதிரடி.

💶 காசோலை மோசடி செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பணிப்பதிவேட்டில் பல பதிவுகள் இடம் பெறவில்லை - சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி

பணிப்பதிவேட்டில் பல பதிவுகள் இடம் பெறவில்லை - சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி.

EMIS பதிவில் மாணவர்களின் விவரங்களை தவறாக பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட DEO எச்சரிக்கை

EMIS பதிவில் மாணவர்களின் விவரங்களை தவறாக பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட DEO எச்சரிக்கை.

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்!

போன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது. ஸ்மார்ட்ஃபோந்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த ‘இதமா...பதமா...” என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.
1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:

மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா, மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும். பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க. அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க.

2) ஃபோனையும், உங்களையும் கூலா வைங்க்:
பல்லு டைப் அடிக்கிற அளவுக்கு நம்ம ஆஃபீஸ்ல ஏசி போடுறாங்களே...அது நமக்குன்னா நினைச்சீங்க? எல்லாம் கம்ப்யூட்டருக்கு. ஏடிஎம் செண்டர்ல மிஷுனுக்கு போட்டு வைக்கிற மாதிரிதான். அதே லாஜிக்தான் மொபைலுக்கும். நல்ல கூலான டெம்பரேச்சர்ல இருக்கிற ஃபோனு கோஹ்லி மாதிரி நிண்ணு விளையாடும்.

3) ஆப்ஸை மூடுங்க...
4ஜிபி ரேம் இருக்கிற மொபைலே 12000த்து கிடைக்குது. அதனால, நாம யூஸ் பண்ர ஆப்ஸோட எண்ணிக்கை அஷ்வின் விக்கெட்டை விட வேகமா ஏறிட்டு இருக்கு. அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஓப்பன் பண்ண ஆப்ஸை ஒழுங்கா மூடுறோமா? இல்லை. நிறைய ஆப்ஸ் திறந்திருந்தா, சிஸ்டம் ஸ்லோ ஆகும். சார்ஜும் சீக்கிரம் தீரும். அதனால, தினமும் ஒரு தடவையாவது எல்லா ஆப்ஸையும் க்ளோஸ் பண்ணிடுங்க.

4) அந்த ஒரு ஒரே மாத்திரை...
உடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு. அது தான் ரீபூட். மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா இருக்கா? ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க. 99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ் ஆயிடும். பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ் ஆயிடும்.


5) டெம்பர்ட் கிளாஸ்:
கீறல் விழாம பாத்துக்கிறது லட்சியம்; கீழ விழாம பாத்துக்கிறது நிச்சயம் என்பதுதான் பெரும்பாலான ஆண்ட்ராய்டு யூஸர்களின் புத்தாண்டு உறுதிமொழியா இருக்கும். அதையும் மீறி ஃபோன் விழுந்து ஸ்க்ரீன் உடையுன்றதாலதான் மேல டெம்பர்ட் கிளாஸு போட்டு வைக்கிறோம். அந்த கிளாஸு கண்ணாபின்னான்னு டேமேஜ் ஆகத்தான் செய்யும். அதுவே நமக்கு மொபைல் பிடிக்காம போக காரணம் ஆயிடும். புது ஃபோனு மாத்துறதுக்கு முன்னாடி டெம்பர்டு கிளாஸ ஒரு தடவை மாத்தி பாருங்க. ஃபோனே புதுசு மாதிரி தோணும்.

6) மெமரி க்ளியர்:
உங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில் நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம். மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர் போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எடுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங் ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

TNPSC தேர்விற்கு அல்லும், பகலும் படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.


        1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

ஒரே பக்கத்தில் 12 மாதத்திற்கான காலண்டர் மிஸ் பன்னிடாதீங்க!!


புத்தாண்டு நேரத்தில் காலெண்டரை ஆர்வத்துடன் வாங்குவோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேதியை கிழிக்கவே சோம்பேறித்தனப்படுவோம். அடுத்த சில நாட்களில், "இன்னிக்கு என்ன தேதி.. இன்னைக்கு என்ன கிழமை" என்று கேட்போம்.
நம்மில் பலர் இப்படித்தான்.

இதற்காகவே வித்தியாசமான 2017 காலண்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஒரே ஒரு பக்கத்தில் 12 மாதங்களுக்கான காலண்டர் இது! 👇

பத்தாம் வகுப்பு - அரையாண்டுப் பொதுத் தேர்வு - சமூக அறிவியல் (23.12.2016) விடைக் குறிப்புகள்.

10th - சமூக அறிவியல் -  அரையாண்டு தேர்வு (23.12.2016) விடைக் குறிப்புகள். (UPDATE)

 📋 வி. வேல்முருகன் 📝

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்


'ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையிலும், அரசு பணிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தும் முறை அறிமுகமாகிறது. இதன்படி, மத்திய அரசின் நுழைவுத்தேர்வான, ஜே.இ.இ., -

December 25, 2016

உங்கள் பகுதியில் பணம் நிரப்பப்பட்டு இருக்கும் ஏடிஎம் மையங்களை உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்வது எப்படி என பார்ப்போம்.



DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை..


1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்

2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்..

3)பணி வரன்முறை

4)தகுதிகாண் பருவம்

NMMS தேர்வுக்கு விடுமுறை நாட்களிலும் இலவச பயிற்சி அளிக்கும் அரியலூர் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்


அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் பயிலும் 70 மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. 


இப்பயிற்சியை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடத்தில் நிதியுதவியும் செய்து நடத்தும் ஆசிரியர் திரு.ர.ஜாபர்சாதிக் அவர்களுக்கும்,வினாக்களை தட்டச்சி

டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் போடப் போறீங்களா? - மத்திய அரசு அமைப்பு திடீர் எச்சரிக்கை..


மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறக்கோரியும், ஊக்கப்படுத்தியும் மத்திய அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.

அதேசமயம், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்ட  பெட்ரோல் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு(பி.இ.எஸ்.ஓ.)

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும்..


மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?


ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது. மிகச்சிறிய பட்டை நமது புகைப்படங்கள் மட்டுமில்லாமல் வீடியோ, பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள உதவுகிறது.