May 31, 2017

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பின்பற்றப்படும் 'பதிவுத்தாள்' வழங்கும் நடைமுறையை மாற்றி மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின்செயல்முறைகள் (நாள்: 31.05.2017)



Breaking News: TNTET - Direct Recruitment of 369 BT Assistants' 2016 - CV LIST PUBLISHED - Direct Recruitment of Graduate Assistants - (Certificate Verification List and Individual Candidate Query.)


369 பணி நாடுநர்களின் பட்டியல் வெளியீடு

  Teachers Recruitment Board issued Notification  Advt.No. 02/2017  on 27.04.2017 to select  candidates for the Notified Vacancies from   2012 TNTET, 2013 TNTET and 2014  Special TNTET qualified candidates.

                   Now,Teachers Recruitment Board has released the list of candidates called for Certificate Verification.

2017 - 2018 ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (D.T.Ed.) ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (31.05.2017) முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்.



SSA மாநில திட்ட இயக்குநராக திரு. க. நந்தகுமார் நியமனம்.



SSA மாநில திட்ட இயக்குநர் திருமதி. பூஜா குல்கர்னி மாற்றம், நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் வைகாசி விசாக திருவிழாவை முன்னீட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 7 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக உயர்த்தி வழங்க, தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.




அவரது அறிக்கை:

தமிழகத்தில், 1981ல் இருந்தே, மாற்று திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

May 30, 2017

PG TRB 2017 - 1663 பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 5-ஆம் தேதி மாலை 6 மணி வரையும், பதிவு செய்த விண்ணப்பங்களைப் பிரதி எடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஜூன் 12-ஆம் தேதி கடைசி நாள் எனவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது).


படிப்புகளில் இடங்கள் எவ்வளவு?: 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது - RBI தகவல்.



பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயருக்கு மாற்றாக தாயின் பெயரை குறிப்பிடுவதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.



சட்டப் படிப்புகளில் 2017 - 2018 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (மே 31) தொடங்கும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


🔸 சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (பிளஸ் 2 முடித்தவர்களுக்கான) விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை (மே 31) தொடங்கப்பட உள்ளது.

🔹 பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புப் பெற்றுள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக உயர்த்தி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு. (அரசாணை எண். 21, நாள்: 29.05.2017)


7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 32 IAS அதிகாரிகள்பணியிட இடமாற்றம் - அரசாணை வெளியீடு. (அரசாணை எண். 1873, நாள்: 30.05.2017)


2017 - 2018ஆம் கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் (பி.இ படிப்பு) சேருவதற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பப்பதிவு செய்வது நாளையுடன் (மே 31) நிறைவு.


🔸 மே 29 வரை 1,41,210 பேர் விண்ணப்பப்பதிவைச் செய்துள்ளனர்.

🔹 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?*

வங்கி கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்..



உள்ளங்கையில் சான்றிதழ்அரசு இ–சேவை மையங்களின் சேவைகளை இன்னும் எளிமையான முறையில் பெறுவதற்கு, அனைத்து இ–சேவை மையங்களிலும் 2.5.2017 முதல் அரசு சேவை பெற விரும்பும் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

May 29, 2017

தொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல், ஆயத்தப் பணிகள், மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.2017 அன்று பணியில் சேருதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 26.05.2017)



RTE - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பித்திருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


🔹 பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

SSA - 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சியினை மாவட்ட மற்றும் வட்டார வளமைய அளவில் நடத்துதல் தொடர்பான SSA மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 26.05.2017)


10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் / ஜூலை 2017 - தேர்வுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் நடைமுறைகள் சார்ந்த தகவல்கள் மற்றும் சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு (நாள்:23.05.2017).


🔹 மே 29 முதல் ஜூன் 1 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

🔸 ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை தேர்வுகள் நடைபெறும்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக B.Ed., B.Ed. (Spl), M.Ed., தேர்வுகள் இன்று (29.05.2017) தொடங்குகின்றன. (B.Ed தேர்வை -1,07.000 நபர்களும், M.Ed. தேர்வை 9,400 நபர்களும் எழுதுகின்றனர்).



நாரைகள் ஏன் ஒற்றைக் காலில் நிற்கின்றன தெரியுமா..?



அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பரிந்துரை கேட்கும் காலம் இன்னும் 2 ஆண்டுகளில் உருவாகும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விற்பனை துவக்கம்.



🔸 ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது.

🔹 கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 7ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🔵 திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது,

🔸 “வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது.

தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆட்டோக்களில் மைக்செட் பொருத்தி விளம்பரம் செய்ய தொகையை ஒதுக்கி, தமிழக தொடக்கக் கல்வித்துறை உத்தரவு.



அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு.




அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முன்கூட்டியே பணி நிரவல் : ஆசிரியர்கள் அதிர்ச்சி.


பள்ளி கல்வித்துறையில் 2017ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து, பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

May 28, 2017

தொடக்கக் கல்வி - 2017 -2018 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வது சார்பான அறிவுரைகள் வழங்குவது தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: -.05.2017)





CBSE - 12 ஆம் வகுப்பு தேர்வில் 82 % தேர்ச்சி அடைந்துள்ளனர். (சென்னை மண்டலத்தில் 92.60 % தேர்ச்சி அடைந்துள்ளனர்).



அரசு / நகராட்சி / உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் இடைநிலை / சிறப்பாசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்களும்) பதவி உயர்வுக் கலந்தாய்வு - 01.01.2017 அன்றைய நிலவரப்படி வெளியிடப்பட்ட இறுதித் தேர்ந்தோர் பெயர் பட்டியலின்படி (Promotion Panel) கலந்தாய்வுக்கு அழைக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை மற்றும் அறிவுரை வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 27.05.2017).


வரும் கல்வி ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



🔸 வரும் கல்வி ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

🔹 அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து நீதிபதி மாசிலாமணி கமிஷனில் புகார் தரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - தீவிர மாணவர் சேர்க்கை பிரச்சாரம் - பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் - அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 26.05.2017)


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.



🔸 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபிசெட்டிபாளைத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

🔹 கூடுதல் கட்டணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நேற்று (27.05.2017) தொடங்கியது.


திமிங்கலங்கள் பிரமாண்டமாக வளர காரணம்...



PG தமிழ் - 213 தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன நடவடிக்கைகளுக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



Jio வுக்கு போட்டியாக களமிறங்கும் Air Tel - 1000 GB வரை இலவசம் என அறிவிப்பு.



தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு (சென்னை தவிர) இனி துணைவேந்தர்களை நியமிக்க புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. - உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.


CBSE - 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (28.05.2017) வெளியீடு.



தேர்வு முடிவுகளை அறிய 👇

☆ 👉  Link - 1

☆ 👉  Link - 2

☆ 👉  Link - 3

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தகவல்.


May 27, 2017

TNPSC இணையதளம் 2 நாட்களாக சரியாக இயங்கவில்லை குரூப் 2A தேர்வுக்கு பதிவு தேதியை நீட்டிக்க தேர்வர்கள் கோரிக்கை...



குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க மே 26ந் தேதி நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் தெரிவித்துளளனர்.
நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களுக்கு வழக்கமாக அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள்.

அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்கள் குரூப் 2 ஏ தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
குரூப் 2ஏ தேர்விற்கு நேற்று கடைசி நாள் என்று தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று விண்ணப்பிக்க விரும்பிய பலரும் குறை கூறியிருக்கிறார்கள்.

கீழடியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு அருங்காட்சியகம் அமைக்கப்படும் - தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தகவல். (நாளிதழ் தகவல்)



Breaking News: 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🔸 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய தேடுதல் குழுவை ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் அமைத்து ஆளுநர் வித்யாசாகர்ராவ் உத்தரவு.


பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


🔸 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்பட்டது.

🔹 பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

சென்னை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் நியமனம் செய்து உத்தரவு.



சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமனம்,


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🔸 பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு கேள்விகளுக்கு வரும் கல்வி மானிய கோரிக்கையின்போது ஆச்சரியப்படத்தக்க பதில் காத்திருக்கிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை, மதுரை காமராஜர், அண்ணா பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நேர்காணல் ஆளுநர் மாளிகையில் நிறைவு, இரண்டு தினங்களில் துணைவேந்தர்கள் யார் என்ற தகவல் வெளியாக வாய்ப்பு.


சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் ஜூன்' 2017 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Exam. Hall Ticket) இன்று (27.05.2017) முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.



RTI - தமிழ்நாட்டில் CPS திட்டத்தில் பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல, ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி, ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டு திட்டம், பணிக்கொடை உள்ளிட்ட எதுவும் இல்லை - தமிழ்நாடு அரசு சார்புச் செயலாளர் RTI தகவல் (நாள்: 24.01.2017).


பணிவரன்முறை ஆணை - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - 2013 - 2014 மற்றும் 2014 - 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான பணிவரன்முறை ஆணை. - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், நாள்: -.04.2017.



அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன.


பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

CBSE - 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (28.05.2017) மதியம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.