🔸 மே 29 வரை 1,41,210 பேர் விண்ணப்பப்பதிவைச் செய்துள்ளனர்.
🔹 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
🔸 கலந்தாய்வு ஜூன் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது.
🔹 இதற்கான ஆன்-லைன் பதிவு மே 1-ஆம் தேதி தொடங்கியது.
🔸 ஆரம்பத்தில் குறைவாக இருந்த ஆன்-லைன் பதிவு, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான பிறகு, பல மடங்காக உயர்ந்தது.
🔹 ஆன்-லைன் பதிவு செய்ய மே 31 கடைசி நாளாகும்.
🔸 ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசி நாளாகும்.
🔹 விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 20 அன்றும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதியன்றும் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்