May 27, 2017

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய தேடுதல் குழுவை ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் அமைத்து ஆளுநர் வித்யாசாகர்ராவ் உத்தரவு.



அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தேடுதல் குழு தேர்வு செய்த மூன்று நபர்களையும் தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்து விட்டதால், புதிய நபர்களை தேர்வு செய்ய புதிய தேடுதல் குழுவை ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்