December 30, 2016

அரசு வேலை வேண்டுமென காத்திருக்கிறீங்களா...? விரைவில் TNPSC அறிவிக்கும் 15,000 காலி பணியிடங்கள் ...!!!

அரசு வேலை வாங்க வேண்டுமென, தொடர்ந்து பலரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக காத்திருப்பார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் 15,000 காலி பணியிடங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் குரூப் 4 தகுதிக்கான காலியிடங்கள் மட்டும் 7,000 கும் மேல், உள்ளதாக
தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் மற்ற துறை சார்ந்த காலி பணியிடங்களையும் நிரப்பப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு, அதாவது 2017 ஆம் ஆண்டுக்காண , அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுக்கான பட்டியலை , வரும் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
இதனால், அரசு வேலை பெற , தேர்வு எழுத நினைப்பவர்கள் , அடுத்த தேர்வுக்காக இப்பொழுதிலிருந்தே தயாராகிகொள்ளலாம் ....

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்