December 31, 2016

ஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்..

ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை.

ஏடிஎம்களில் பணம் அதிக அளவில் விரைவில் நிரப்பப்படும் அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்