July 08, 2017

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10ம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு.



தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்தது. தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளியானது.


மருத்துவம் மற்றும்
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் தேர்வு முடிவுகளுடன்
இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மாணவர்களின் மதிப்பெண் சான்றுகள் அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து, 10ம் தேதி காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றுகள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். தனித் தேர்வர்கள் தேர்வு மையத்தில் சான்றிதழ்களை பெறலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்