July 15, 2017

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 159 வது பட்டமளிப்பு விழா இன்று (15.07.2017) நடைப்பெற்றது.


🎓 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டிட மண்டபத்தில் 159 -ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

🎓 பல்கலைக்கழக வேந்தரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார்.


🎓 மொத்தம் 13 ஆயிரத்து 780 பேர் பட்டம் பெறும் நிலையில் இந்த நிகழ்வில் 1,216 பேர் பட்டம் பெற்றனர்.

🎓 இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பட்டம் பெற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்