July 24, 2017

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்டு உள்ள 250 பள்ளிகளில் ரூ. 7,500 ஊதியத்தில் பணிபுரிய TN TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட உள்ளனர், இவர்களது பணி தற்காலிகமானதே... மாறாக நிரந்தரப்படுத்தப்படாது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்