July 18, 2017

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடத்திட்டக் கருத்தரங்கம் ஜூலை 20 ல் சென்னையில் நடைபெறுகிறது.




🔸 சென்னை கலைவாணர் அரங்கில் ஜூலை 20-ம் தேதி புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.




🔹 இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

🔸 மேலும் 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பாடப்பொருள் சார்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்