September 14, 2017

Flash News: ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக நாளை முதல் தலைமைச் செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.




தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

உள்ளிருப்பு போராட்டம் நடத்த தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்