October 25, 2016

உச்சநீதிமன்றத்தில் TNTET வழக்கில் இன்று (25.10.16) ....

தமிழகத்தில் ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) வழக்கின் இறுதி விசாரணை





📰 இன்று உச்சநீதிமன்றத்தில் Court No: 11ல் வழக்கு எண்: 10 ஆக விசாரணைக்கு வந்தது.

📄 காலை 11.45 முதல் மாலை 4.25 வரை விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

📰 உறுதியான தகவல்கள் மிக விரைவில்....

               வி. வேல்முருகன் (சேலம்)

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்