October 25, 2016

இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..


இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்...
அரசாணை எண் 277 செயல்படுத்த இயலாது என்பதற்கான கருவூலத்துறையின் கடித நகல் 

அரசு ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் முன்னதாக கொடுக்கப்படும் என தகவல் வெளியானது. இந்த அரசாணை செல்லாது எனவும்  அரசாணை எண் 277 செல்லாது என கருவூலத்துறையின் கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் ஊதியம் வழக்கம் போல 31ம் தேதி ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்