October 05, 2016

உயர்நீதிமன்றமத்தில் புதிதாக பதவி ஏற்ற 15 நீதிபதிகள்

சென்னை ஐகோர்ட் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேர் இன்று நீதிபதிகளாக பதவியேற்றனர்..




தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற நீதிபதிகள் விபரம்:
வழக்கறிஞர்கள்

01.ஜெ. நிஷா பானு

02.வி.பார்த்திபன்

03.கே.சுப்பிரமணியன்

04.எம்.சுந்தர்

05.அனிதா சுமந்த்

06.எஸ்.எம்.சுப்பிரமணியன்

07.எஸ்.எஸ். ரமேஷ்

08.எம்.கோவிந்தராஜ்

09.ஆர். சுரேஷ்குமார்

மாவட்ட நீதிபதிகள்..

10.ஏ.எம்.பஷீர் அகமது

11.ஜி.ஜெயச்சந்திரன்

12.சி.வி.கார்த்திகேயன்

13. ரவிந்தீரன்

14.பி.வேல்முருகன்

15.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் ஐகோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.


இதனையடுத்து ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்