October 04, 2016

TNTET CASE நிலவரம்...

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு இன்று (4.10.16) விசாரணைக்கு வந்து விவாதங்கள் நடைபெற்றதாகவும் இதை தொடர்ந்து இந்த வழக்கு நாளையும் அதாவது (5.10.16) அன்றும் விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது..

எனவே நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. நாளையாவது விடிவு வருமா? இல்லை நாளையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்...

நன்றி
        விஜய் ரிஷ்வா

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்