October 06, 2016

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை நீடிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு


*FLASH NEWS;*
*தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால்,அதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு
செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.*

      *அதில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும்  தடை விதிக்க மறுப்பும் செய்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.*
 *தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.*

*மேலும் மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.*

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்