October 08, 2016

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்.


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை
துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்ப வினியோகத்தை, பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் துவங்கி வைத்தார். பி.இ., - பி.டெக்., படிப்பில், அறிவியல் மற்றும் கணிதம் படித் தோரும், பி.எட்., சேரலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபர புத்தகங்களை, பல்கலையின், மண்டல மையங்களில் பெறலாம்; பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்