ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று(25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் வழக்கை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் இன்றாவது இறுதி தீர்ப்பு வருமா இல்லை மீண்டும் வழக்கு விசாரணை தள்ளி போகுமா என நினைக்கும் போது சற்று வருத்தத்தை தரும்...
இன்று நல்ல தீர்ப்பு வரும் என்ற ஆவலுடன் ஆசிரியர்கள் காத்து கொண்டு உள்ளனர்..அனைவரின் ஆசையும் நிறைவேற இறைவனை பிராத்திப்போம்
நன்றி: D.விஜயன்...
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்