Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
November 30, 2016
பெயர் சூட்டப்பட்ட 45வது புயல் நாடா.. நாடான்னா என்ன அர்த்தம் தெரியுமா?*
சென்னை: பெயர் சூட்டும் நடைமுறைக்கு பிறகு உருவாகியுள்ள 45வது புயல், நாளை மறுநாள் அதிகாலை தமிழகத்தை கரையை கடக்க போகும் நாடா ஆகும்.
நாடா புயல் வங்கக் கடலில் தற்போது
ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் - RBI அறிவிப்பு.
ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் - RBI அறிவிப்பு.
வங்கியில் டெபாசிட் செய்த பணத்திற்கு கணக்கு காட்டவில்லை என்றால் வரி, கூடுதல் வரி, அபராதம் உட்பட 50% பிடித்தம் & 4 ஆண்டுகள் பணத்தை எடுக்கமுடியாது - வருமானவரி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.
வங்கியில் டெபாசிட் செய்த பணத்திற்கு கணக்கு காட்டவில்லை என்றால் வரி, கூடுதல் வரி, அபராதம் உட்பட 50% பிடித்தம் & 4 ஆண்டுகள் பணத்தை எடுக்கமுடியாது - வருமானவரி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.
CCE - Work Sheet 3 - Maths (30.11.16) Exam. (1st std to 10th std) Answer Key.
CCE - Work Sheet 3 - Maths (30.11.16) Exam. (1st std to 10th std) Answer Key.
FLASH NEWS : ஆசிரியர் தகுதி தேர்வு ஜனவரி மாதத்திலும் , PGTRB தேர்வு இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.. (Today paper news)
FLASH NEWS : ஆசிரியர் தகுதி தேர்வு ஜனவரி மாதத்திலும் , PGTRB தேர்வு இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..
பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு (30 டிசம்பர்) நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு.
பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு (30 டிசம்பர்) நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும்
இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு.
அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாதம் தோறும் கடைசி தேதி அன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.மேலும் ஒரு சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதத்தின் கடைசி
ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாதம் தோறும் கடைசி தேதி அன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.மேலும் ஒரு சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதத்தின் கடைசி
புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி... வரும் காலத்தில் நம் கல்வி முறையில் என்ன மாற்றங்கள் வரப் போகிறது..
1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும்.
கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக்
மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின்...
மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - கோயம்புத்தூர் CEO அவர்களின் செயல்முறைகள் (நாள்: 29.11.2016).
November 29, 2016
ஏடிஎம்“ இல் பணம் எடுக்க ஆதார் அட்டை மட்டும் போதும்..!!! அடுத்தகட்ட அசத்தல் நகர்வு...!!!
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆதார் கார்டை பயன்படுத்தி , ஏ டி எம் இல் பணம் எடுக்க முடியும் என்று ....?
மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் , DCB (Development Co-
*அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை*
1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை
7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
CCE - 3 Maths (30.11.16) Question Paper E/M.
CCE - Work Sheet 3 - Maths (30.11.16) Question Paper E/M.
NMMS தேர்வு என்பது என்ன..? அதற்கான தகுதிகள் என்ன..? இயக்குனர் அறிவுரைகள்.
NMMS தேர்வு என்பது என்ன..? அதற்கான தகுதிகள் என்ன..? இயக்குனர் அறிவுரைகள்.
அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியதாரர்கள் - மின்னணு உயிர் வாழ் சான்றிதழ் பெற பான் கார்டு அவசியம்.
அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியதாரர்கள் - மின்னணு உயிர் வாழ் சான்றிதழ் பெற பான் கார்டு அவசியம்.
சேலம் இரும்பாலை (உருக்காலை) யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சேலம் இரும்பாலை (உருக்காலை) யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு
அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என
விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு!
சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்பு எடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில்
மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் !!
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு
கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 85 % வரி: நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்.
கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 85 % வரி: நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்.
November 28, 2016
SLAS' 2016 (30.11.2016) 9 & 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வை நடத்துவது தொடர்பான மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் & அறிவுரைகள். (Date: 08.11.2016).
SLAS' 2016 (30.11.2016) 9 & 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வை நடத்துவது தொடர்பான மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் & அறிவுரைகள். (நாள்: 08.11.2016).
Flash News: டிசம்பர் 31 ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சாத்தியமில்லை - உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.
Flash News: டிசம்பர் 31 ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சாத்தியமில்லை - உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.
05.11.2016 அன்று நடைபெற்ற NTSE தேர்வு தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key answer) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு.
05.11.2016 அன்று நடைபெற்ற NTSE தேர்வு தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key answer) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும்-கன மழைக்கு வாய்ப்பு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.
டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும். ஓரிரு நாட்கள் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் ஊதியத்தில் சிக்கல்!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை பெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 9-ம் முதல் தேதி முதல் இதுவரை இன்னும்
CCE தமிழ் மூன்றாவது வாரத்திற்கான விடைகள் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை
CCE தமிழ் மூன்றாவது வாரத்திற்கான விடைகள் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை
நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு
அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
●மாணவர்களுக்கு சுகாதார
●மாணவர்களுக்கு சுகாதார
உலகத் தரத்தில் பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்.
விரைவில் உலகத் தரத்தில் பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்.
₹50, ₹100 நோட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். - மத்திய அரசு அறிவிப்பு.
💵 ₹50, ₹100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 14 நாட்களில் ₹32,000 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்து இந்திய தபால்துறை சாதனை.
கடந்த 14 நாட்களில் ₹32,000 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்து இந்திய தபால்துறை சாதனை படைத்துள்ளது.
காப்பீட்டுதாரர்கள் பிரீமியம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு.
காப்பீட்டுதாரர்கள் பிரீமியம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு.
மின்னணு பணப்பரிமாற்றமே அரசின் இலக்கு - மன் கி பாத் உரையில் பிரதமர் கருத்து.
மின்னணு பணப்பரிமாற்றமே அரசின் இலக்கு - மன் கி பாத் உரையில் (27.11.2016) பிரதமர் கருத்து.
ரொக்கப்பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாக மன் கி பாத் ( 'மனதின் குரல்' ) வானொலி உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரொக்கப்பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாக மன் கி பாத் ( 'மனதின் குரல்' ) வானொலி உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
November 27, 2016
மதிப்பெண் பட்டியல்! தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி? ........ (பள்ளி மற்றும் கல்லூரி)..
மதிப்பெண் பட்டியல்! தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி? ........
யாரை அணுகுவது: பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
#என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் : மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
யாரை அணுகுவது: பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
#என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் : மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் இனி வங்கியில் தான் ஊதியம் வழங்க வேண்டும்... - மத்தியஅரசு.
நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் இனி வங்கியில் தான் ஊதியம் வழங்க வேண்டும்.
பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!
டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தியே
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. பேராசிரியர் பணியில் சேரும் தகுதிக்கான, 'நெட்' நுழைவுத்தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும் இத்தேர்வுக்கு, சென்னை பல்கலையில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இது குறித்து, பல்கலை
தொழிலாளர்களுக்கு சம்பளம் / கூலி இனி வங்கிகணக்கு வழியாகவே வழங்கப்படும். - தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய அரசு) தகவல்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் / கூலி இனி வங்கிகணக்கு வழியாகவே வழங்கப்படும். - தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய அரசு) தகவல்.
பணிப்பதிவேடு கணினி மயமாக்கம் (SR Digitization) தொடர்பான சில அறிவுரைகள்.
அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடு பதிவுகளை கணினிமயமாக்கம் தொடர்பான சில அறிவுரைகள்
(Instruction for Digitization of Service Register)
(Instruction for Digitization of Service Register)
பழைய ₹500, ₹1000 நோட்டுகளுக்கு பதிலாக நாணயங்களை வழங்குகிறது சென்னை ரிசர்வ் வங்கி.
பழைய ₹500, ₹1000 நோட்டுகளுக்கு பதிலாக நாணயங்களை வழங்குகிறது சென்னை ரிசர்வ் வங்கி.
டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?
ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது.
கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை
மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு
பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'
பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.
'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என,
SLAS Test என்றால் என்ன?...
மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது.
தமிழ்நாட்டிலும் பட்ஜெட் முன்கூட்டியே நிறைவேற்றப்பட வாய்ப்பு - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்.
தமிழ்நாட்டிலும் பட்ஜெட் முன்கூட்டியே நிறைவேற்றப்பட வாய்ப்பு - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்.
SR BOOK TO BE DIGITALIZED - PARTICULARS கீழ்கண்ட படிவத்தில் உள்ள விபரங்களை தயார்படுத்தி கொண்டால் SR DIGITALIZED க்கு உதவியாக இருக்கும்.
SR BOOK TO BE DIGITALIZED - PARTICULARS (IN EXCEL FORMAT) கீழ்கண்ட படிவத்தில் உள்ள விபரங்களை தயார்படுத்தி கொண்டால் SR DIGITALIZED க்கு உதவியாக இருக்கும்.
இலவச ஜியோ மொபைலுக்கு ₹ 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?
📲 இலவச ஜியோ சிம் -க்கு ₹ 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?
சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு - புதிய விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்....
சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு - புதிய விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்....
வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 11 விஷயங்கள் ...?
வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 11 விஷயங்கள் ...?
November 26, 2016
டிசம்பர் 15ம் தேதி வரை பழைய ₹500 நோட்டுகள் செல்லுபடியாகும் 21 இடங்கள்.
டிசம்பர் 15ம் தேதி வரை பழைய ₹500 நோட்டுகள் செல்லுபடியாகும் 21 இடங்கள்.
TNTEU - B.Ed., B.Ed(Spl.Edn)., M.Ed., Exam. June / July' 2016 Result Published.
TNTEU - B.Ed., B.Ed(Spl.Edn)., M.Ed., Exam. June / July' 2016 Result Today (26.11.2016) Published.
வங்கிகளில் இருந்து வாரத்திற்கு ₹24,000 மட்டும் எடுக்கும் நடைமுறை தொடர்கிறது. - RBI
வங்கிகளில் இருந்து வாரத்திற்கு ₹24,000 மட்டும் எடுக்கும் நடைமுறை தொடர்கிறது. - RBI
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரி அளிக்கப்பட்ட மனுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட பதில்.
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரி அளிக்கப்பட்ட மனுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட பதில்.
SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு TAMIL VIDEO
SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம்
(TAMIL VIDEO)
(TAMIL VIDEO)
100 % மின்னணுமயமாகும் பணப்பரிமாற்றம் - நிதி ஆயோக் அதிகாரி தலைமையில் குழுவை அமைத்தது மத்தியஅரசு.
100 % மின்னணுமயமாகும் பணப்பரிமாற்றம் - நிதி ஆயோக் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை மத்தியஅரசு அமைத்தது.
பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு.
பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு, நேற்று வெளியானது. தேர்வுத் துறை யின், www/tndge.in என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம். 'பதிவெண் இல்லாதவர்கள், ஏற்கனவே உள்ள மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும். 'மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்ககம் கூறியுள்ளது
10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு
பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய,
தமிழக பள்ளிகளில் போட்டித் தேர்வு வகையிலான வினாத்தாள் தேர்வு விரைவில் 12 ம் வகுப்பு வரையிலும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பு...
📋 தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள போட்டித் தேர்வு வகை வினாத்தாள் தேர்வை, விரைவில் 12ம் வகுப்பு வரையிலும் நீட்டிப்பு செய்யலாமா என அதிகாரிகள் பரிசிலனை செய்து வருகின்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வு (NTSE): 28 நவம்பரில் விடைக்குறிப்புகள் வெளியீடு.
📋 தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) க்கான விடைக்குறிப்புகள் 28 நவம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வீடுகளில் தங்கம் வைத்திருக்க வரம்பு...? மத்திய அரசின் அடுத்த திட்டம்...?
வீடுகளில் தங்கம் வைத்திருக்க வரம்பு...? மத்திய அரசின் அடுத்த திட்டம்...?
November 25, 2016
CRC -யில் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியில் செல்ல நேரிட்டால் மேற்பார்வையாளர் அவர்களிடம் அனுமதி கடிதம் தர வேண்டும்
CRC -யில் ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியில் செல்ல நேரிட்டால் மேற்பார்வையாளர் அவர்களிடம் அனுமதி கடிதம் தர வேண்டும். - திருச்சி கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.
குரூப்-III, குரூப்-IV தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
"இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக பட்டம் செல்லுமா? செல்லாதா? குழப்பத்தில் மாணவர்கள்
"பல்கலைக்கழகம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. புதிய பிரச்னையாக 150 வருட வரலாற்றில் துணைவேந்தர் இல்லாமல், உயர்கல்வி துறை செயலாளர் கையெழுத்துடன் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிட்டு இருப்பது புதிய புயலை கிளம்பி இருக்கிறது. துணைவேந்தர் கையெழுத்து உள்ள இடத்தை காலியிடமாக வைத்து விட்டு அதற்கு பக்கத்தில் தற்காலிக நிர்வாக குழுவின் தலைவர் என்ற முறையில் கல்வி துறை செயலாளரின் கையெழுத்துயுடன் விரைவில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்க தயாராகி வருகிறது சென்னை பல்கலைக்கழகம். இந்த சான்றிதழ் செல்லாதது என பேராசிரியர்கள் ஒரு சாராரும், மற்றொரு சாரார் சான்றிதழ் செல்லும் என விவாதித்து
2019க்குள் பள்ளிகளில் கழிவறை: கலெக்டர்களுக்கு எச்சரிக்கை
"2019-ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை முழுமையாக செய்து தர உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, தவறும் பட்சத்தில் ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை அமைக்க உத்தரவிடக்கோரி ஆனந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு
பழைய ₹500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15 வரையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ள சேவைகள் எவை எவை..?
பழைய ₹500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15 வரையில் எங்கு பயன்படுத்தலாம்...? மத்திய அரசு அனுமதித்துள்ள சேவைகள் எவை எவை..?
CCE - சமூக அறிவியல் தேர்வு (25.11.2016) விடைக்குறிப்புகள் 3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை. T/M.
CCE - சமூக அறிவியல் தேர்வு (25.11.2016) விடைக்குறிப்புகள் 3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை. T/M
இன்று முதல் வங்கி, அஞ்சலகங்களில் பழைய ₹500, ₹1000 நோட்டுகளை மாற்ற முடியாது. ஆனால் டெபாசிட் செய்யலாம்...
இன்று முதல் வங்கி, அஞ்சலகங்களில் பழைய ₹500, ₹1000 நோட்டுகளை மாற்ற முடியாது. ஆனால் டெபாசிட் (DEPOSIT) செய்யலாம்...
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்து 36 ஆயிரத்து 843 நபர்கள்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்து 36 ஆயிரத்து 843 நபர்கள்.
அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியதாரர்கள் - உயிர் வாழ் சான்றிதழ் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியதாரர்கள் - உயிர் வாழ் சான்றிதழ் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா.??
தமிழகத்தில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, 20 லட்சம் பேர் எழுத உள்ளனர். அவர்களின் பெயர், பிறந்த தேதி, பள்ளி போன்ற விபரங்கள், பள்ளி வாரியாக பதிவு செய்ய தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளை, 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளிகள் முடித்து விட்டன. ஆனால், அவற்றை தேர்வுத்துறைக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கவும், 'எமிஸ்' எனும், மின்னணு கல்வி மேலாண் திட்டத்தில் இணைக்கவும், அனை வருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,
மூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடித்து, ஓர் ஆண்டை தாண்டி விட்டது. ஆனால், அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை, அதிகாரிகள் சரிபார்த்து முடித்தால்தான், ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு கிடைக்கும். பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள், முடியவில்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 600 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் ஆகாமல் உள்ளனர். மேலும், விடுப்பு, பணப் பலன்கள் போன்றவை, நிறுத்தப்பட்டுஉள்ளன. இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து, முறையிட்டுள்ளனர். இத்தகையோரிடம், பாடம் நடத்தும் ஆர்வம் குறைந்துள்ளதால், 10ம் வகுப்பில், தேர்ச்சி பாதிக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
பேராசிரியர் பணியில் சேரும் தகுதிக்கான, 'நெட்' நுழைவுத்தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும் இத்தேர்வுக்கு, சென்னை பல்கலையில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இது குறித்து, பல்கலை மாணவர்கள் அறிவுரை பிரிவு இயக்குனர், சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'நெட்'
2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது
'. தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது. 2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5
November 24, 2016
23.11.2016 அன்று நடைபெற்ற CCE Work Sheet - II கணக்கு (1 முதல் 8 ம் வகுப்பு வரை) தேர்வு விடைக் குறிப்புகள். (1 Page)
CCE Work Sheet - II ■ Maths (23.11.2016) Answer Key (1st to 8th Std) 1Page.
9 & 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு 30.11.2016 அன்று SLAS தேர்வு - திட்ட இயக்குனர் செயல்முறைகள்.
9 & 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு 30.11.2016 அன்று SLAS தேர்வு - திட்ட இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 08.11.2016).
Breaking News: சுங்க கட்டணம் ரத்து டிசம்பர் 1-ம் தேதி வரை நீடிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
சுங்க கட்டணம் ரத்து டிசம்பர் 1-ம் தேதி வரை நீடிப்பு மத்திய அரசு அறிவிப்பு.
24.11.2016 நடைபெற்ற CCE Work Sheet - II அறிவியல் (1 முதல் 8 ம் வகுப்பு வரை) தேர்வு விடைக் குறிப்புகள்.
24.11.2016 - CCE Work Sheet - II Science Exam. Answer Key (1st to 8th Std)
SR News :அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:: 1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின்
மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை துவங்கியுள்ளதால், பள்ளி கல்வித்துறைக்கு, மீண்டும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை :
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி உயர்வு, ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த
புதிய தொடக்க பள்ளிகள் : அரசு உத்தரவு.
திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில், தலா ஒரு புதிய தொடக்கப்பள்ளிகள்
துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் சின்ன மலையூர்;
தர்மபுரியில் கடத்திக்குட்டை;
முக்கிய செய்தி : PGTRB ஒரு வாரத்தில் அறிவிப்பு..
Flash News: முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன.
12th - SCERT கற்றல் கையேடுகள் (2016-2017) NEW - TM & EM.
Hon'ble Chief Minister's Study Materials for +2 Students (NEW).
ரூபாய் சர்ச்சை:உச்சநீதிமன்றம் முடிவு!
ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்று தடை கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தாக்காலியுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புக்
November 23, 2016
2016-2017 - பத்தாம் வகுப்பு - தமிழ் SCERT கற்றல் கையேடு NEW.
2016-2017 - 10th SCERT MLM Notes - TAMIL.
2016-2017 - பத்தாம் வகுப்பு - ஆங்கிலம் SCERT கற்றல் கையேடு NEW.
2016-2017 - 10th SCERT MLM Notes - ENGLISH.
2016-2017 - பத்தாம் வகுப்பு - கணக்கு SCERT கற்றல் கையேடு NEW - TM & EM.
2016-2017 - 10th SCERT MLM Notes - MATHS. T/M & E/M.
2016-2017 - பத்தாம் வகுப்பு - அறிவியல் SCERT கற்றல் கையேடு NEW - TM & EM.
2016-2017 - 10th SCERT MLM Notes - SCIENCE. T/M & E/M.
2016-2017 - பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் SCERT கற்றல் கையேடு NEW - TM & EM.
2016-2017 - 10th SCERT MLM Notes -Social Science T/M & E/M.
டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு..
சென்னை: மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள், அனைத்து
உள்ளாட்சி தேர்தல் நடத்த இம்மாத இறுதியில் அறிவிப்பு?
மாமல்லபுரம்: தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் ெவளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில், 2011 முதல்,
22.11.2016 அன்று நடைபெற்ற CCE Work Sheet - II ஆங்கிலம் (6 முதல் 8 ம் வகுப்பு வரை) தேர்வு விடைக் குறிப்புகள். (1 Page).
CCE Work Sheet - II English (22.11.2016) Answer Key (6th to 8th Std) 1Page.
November 22, 2016
Digitalized SR தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள். (நாள்: 22.11.2016)
DSE - Director of School Education Proceedings - Regarding Digitalized SR
TNPSC : கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி
FLASH NEWS: தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் பற்றிய முக்கிய அறிவிப்பு..
புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு
புதிதாக நடத்தப்பட உள்ள டெட் தேர்வில் குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்ப வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள்
புதிதாக நடத்தப்பட உள்ள டெட் தேர்வில் குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்ப வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள்
10th, 12th வகுப்பு மாணவர்களின் EMIS எண் மூலம் பொதுத்தேர்வு பட்டியல் தயாரிப்பு. - தேர்வுத் துறை இணை இயக்குனர் தகவல்.
10th, 12th வகுப்பு மாணவர்களின் EMIS எண் மூலம் பொதுத்தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும் என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்து உள்ளார்.
ஒரே போனில் 4 வாட்ஸ்அப் அக்கவுண்ட்டா? எப்படி இன்ஸ்டால் பண்ணனும்?
"ஸ்மார்ட்போனும் வாட்ஸ்அப்பும் தான் இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு. அதில் பிடித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோருக்கும் ஒரே அக்கவுண்டில் இருந்து மெசேஜ் சில சமயங்களில் சிக்கலை உண்டாக்கும். அதிலிருந்து சமாளிக்க இரண்டு போன்
Breaking news: வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் தங்கள் கணக்கிலிருந்து ரொக்கமாக பணம் எடுக்க அனுமதி RBI
"பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
கடந்த 3 மாதங்களாகவும், அதற்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் நடப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் தங்கள் கணக்கிலிருந்து
வினாத்தாள் இல்லாமல் தேர்வு; ஆசிரியர்கள் அதிருப்தி.
"மாணவர் கல்வித்தரத்தை உயர்த்த, தினமும் தேர்வு நடத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கேற்ப வினாத்தாள் வழங்காதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட தொடக்க கல்வித்துறையில் இருந்து, சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "தொடக்க,
Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் - TNPSC அறிவிப்பு.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் - TNPSC அறிவிப்பு.
வங்கிக் கடன் தவணையை திருப்பிச் செலுத்த 60 நாட்கள் கால அவகாசம். - RBI
வங்கிக் கடன் தவணையை திருப்பிச் செலுத்த 60 நாட்கள் கால அவகாசம். - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
மாவட்ட கருவூல கணக்குத்துறை - அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 30 நவம்பருக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட கருவூல கணக்குத்துறை - அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 30 நவம்பருக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை மாத NET தேர்வு முடிவுகள் வெளியீடு.
📝 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (NET) முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
திருமண செலவிற்காக வங்கியில் இருந்து ₹.2,50,000 வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது.
₹💵 திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ₹2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
SCERT - CCE Worksheet - Xerox Not Allowed - CCE Worksheet வினாத்தாள்களை Xerox எடுத்து மாணவர்களுக்கு வழங்கக் கூடாது - SCERT இயக்குநர் அறிவிப்பு.
📋 ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி காட்டியவுடன் மாணவர்கள் தங்களின் நோட்டுகளில் எழுதி விடையளிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற தமிழகஅரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை - ரிசர்வ் வங்கி நிராகரிப்பு.
💶₹ தமிழக அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.
November 21, 2016
NMMS - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (2016-2017) தேதி அறிவிப்பு.
NMMS - எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (2016-2017) தேதி அறிவிப்பு - அரசு தேர்வுத் துறை இயக்குநர்.
CCE தமிழ் (1 முதல் 10 ம் வகுப்பு வரை) தேர்வு விடைக் குறிப்புகள். (21.11.2016)
CCE Work Sheet 2nd Week - Tamil Answer Key - 1st to 10th std (21.11.2016).
FIR. எப்ஐஆர் – ஆன்லைனில் 24 மணிநேரத்துக்குள் பதிவு!
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை, 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி வினாத்தாள்
அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், 'நீட்' என்ற மருத்துவ நுழைவு தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.மருத்துவ படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என,
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?.
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம்
20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் வரை இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் இச்சங்கம் சார்பில் நடந்த
மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப் பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதிய இ-மின்னணு பதிவேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
செயல்திறன் அடிப்படையில் மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்.
🍁 மத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.
🔶 இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை விரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔷 அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
🔶 அந்த அறிக்கையில், முடிக்கப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
🔷 மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊதியம் என்ற முறையை அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக் குழு கடந்த ஜூலை மாதம் பரிந்துரை செய்தது.
🔶 அவர்கள் குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடித்தால் மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்தது.
🔷 அதன்படி, ஊழியர்களின் பணிகள், அவர்கள் அளிக்கும் வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடு செய்யப்படும்.
🔶 வாராந்திர அறிக்கை அல்லது குறிப்பிட்ட இலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
🔷 அரசு ஊழியர் ஒருவர், முதல் 20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடியும்.
🔶 சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔶 இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை விரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔷 அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
🔶 அந்த அறிக்கையில், முடிக்கப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
🔷 மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊதியம் என்ற முறையை அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக் குழு கடந்த ஜூலை மாதம் பரிந்துரை செய்தது.
🔶 அவர்கள் குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடித்தால் மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்தது.
🔷 அதன்படி, ஊழியர்களின் பணிகள், அவர்கள் அளிக்கும் வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடு செய்யப்படும்.
🔶 வாராந்திர அறிக்கை அல்லது குறிப்பிட்ட இலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
🔷 அரசு ஊழியர் ஒருவர், முதல் 20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடியும்.
🔶 சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNTET - விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
தமிழ்நாட்டில் விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. மா.பா. பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
November 20, 2016
2017 பிப்ரவரி மாத பொது பட்ஜெட்டில் வருமானவரி ரத்து.
2017 ம் ஆண்டு பிப்ரவரி மாத பொது பட்ஜெட்டில் வருமானவரி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை முதல் வங்கிகளில் ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கலாம்
புதுடில்லி : திருமணம் வைத்திருப்போர், அதன் செலவிற்காக வங்கிகளில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது நாளை (நவம்பர் 21) முதல் அமலுக்கு வர உள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ்
கருப்பு பணத்தை மாற்ற உதவி செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை - வருமான வரித்துறை.
🏦 வங்கி கணக்கு மூலம், கருப்பு பணத்தை மாற்ற உதவி செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் ரொக்கமாக தர கோரிக்கை.
புதுக்கோட்டை, -மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு காத்திருக்க வேண்டிய சிரமமான சூழல் உள்ளது. பல ஏடிஎம் மையங்கள்
வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி.
📚 வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் 3 பங்கு அதாவது 75 சதவீதம் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கும், 1 பங்கு அதாவது 25 சதவீதம் ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கும் விகிதாச்சாரம் வழங்கப்பட்டு வருவதால் வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கருதி
10th சமூக அறிவியல் SCERT மெல்ல கற்போர் கையேடு (2015-2016) TM & EM
10th SCERT MLM Notes (2015-2016) -Social Science T/M & E/M
வரும் 25 ஆம் தேதி முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
புதிய 500 ரூபாய் நோட்டு வருகிற 25ஆம் தேதி முதல் சென்னையில் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்கள் பணத்தை மாற்ற
Breaking News: TNTET தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன் அவர்களது பேட்டி. Video
TNTET தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன் அவர்கள் அளித்துள்ள பிரத்யேக பேட்டி. Video
மதுரை மாவட்ட அரசு பள்ளிகளை பராமரிக்க SSA சார்பில் ₹1.95 கோடி நிதி ஒதுக்கீடு.
💵₹ மதுரை மாவட்ட அரசு பள்ளிகளை பராமரிக்க SSA சார்பில் ₹1,95,25,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
🔷 கழிப்பறை வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
🔷 கழிப்பறை வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
எளிதான பண பரிவர்த்தனைக்கு கை கொடுக்கும் மொபைல் போன் செயலி!!!
எந்தவித கட்டணமும் இன்றி, மொபைல் போன் வாயிலாக, பண பரிமாற்றத்துக்கு உதவும் செயலிகள், தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து, ஏராளமான மக்களை காப்பாற்றியுள்ளன. உபயோகிக்க எளிதாக இருப்பதால், சாமானியர்களும், இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம்.
காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
ஆசிரியர் பதவி உயர்வில் கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது 'கிராஸ் மேஜர்', 'சேம் மேஜர்' பிரச்னை.
முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதில் உள்ள விகிதாச்சார பிரச்சனைக்கு விரைவில் தீர்வு.
📚 பள்ளிக்கல்வி: பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்து (ஒரே பாடம், வெவ்வேறு பாடம்) முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதில் தற்போது உள்ள விகிதாச்சார பிரச்சனை முடிவுக்கு வர உள்ளது.
November 19, 2016
உங்களுக்கு அருகாமையில் உள்ள ATM யில் பணம் எடுக்க ATM யில் தற்போது தொகை இருப்பு உள்ளதா என்ற Update தகவலை உடனுக்குடன் அறிய...
உங்களுக்கு அருகாமையில் உள்ள ATM யில் பணம் எடுக்க ATM யில் தற்போது தொகை இருப்பு உள்ளதா என்ற Update தகவலை உடனுக்குடன் அறிய...
₹ 2,50,000 ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்க தொடங்கியுள்ளது வருமான வரித்துறை .
People started receiving notice from income tax on cash Deposit.
புதிய ரூ.2000 நோட்டை ஸ்கேன் செய்தால் பிரதமர்மோடி உரையை கேட்கலாம்
பெங்களூரு : மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ரூ.2000 மற்றும் 500 நோட்டை நோட்டுக்களை மொபைல் போன் ஆப்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால், ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றதாக பிரதமர் மோடி ஆற்றிய அறிவிப்பு குறித்த உரை ஒளிபரப்பாகிறது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி, நவம்பர் 8 ம் தேதி அறிவித்தார். இதுகுறித்து விரிவாக நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த பர்ரா ஸ்கல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ' மோடி கி நோட்டு (Modi Keynote)' என்ற இந்த ஆப்சை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இந்த ஆப்சை பயன்படுத்தி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2000 மற்றும் 500 நோட்டுக்களின் பின்புறம் உள்ள பாதுகாப்பு இழை( security thread) ஐ ஸ்கேன் செய்தால், உங்கள் மொபைல் போனில் நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் வீடியோ பதிவு ஒளிபரப்பாகும்.
இன்டர்நெட்டில் உள்ள புதிய நோட்டுக்களின் படங்களை, உங்கள் மொபைல் போனில் உள்ள ஆப்ஸ் மூலம் ஸ்கேன் செய்தாலும் பிரதமரின் பேச்சு ஒளிபரப்பாகும்.இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் இந்த மொபைல் போன் ஆஸ்சை டவுன்லோட் செய்துள்ளனர். இந்த புதிய மொபைல் ஆப்ஸ் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு வழங்கும் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான தருமபுரி CEO செயல்முறைகள். (நாள்:17.11.2016)
பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு வழங்கும் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான தருமபுரி CEO செயல்முறைகள்.
பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை.
பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது. 'அந்த பெட்டியை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறக்க வேண்டும்; மாணவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க
பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம்