தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
எட்டு போக்குவரத்து கழங்கள் உள்ளன.
இவற்றில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னைக்கு பிறகு, மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. முன்பணம்இந்த நிலையில், தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி சம்பள தொகை, ஊழியர்களின் வங்கி கணக்கில்செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு போக்குவரத்து கழங்கள் உள்ளன.
இவற்றில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னைக்கு பிறகு, மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. முன்பணம்இந்த நிலையில், தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி சம்பள தொகை, ஊழியர்களின் வங்கி கணக்கில்செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்