November 24, 2016

புதிய தொடக்க பள்ளிகள் : அரசு உத்தரவு.


திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில், தலா ஒரு புதிய தொடக்கப்பள்ளிகள்
துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல்லில் சின்ன மலையூர்; 

தர்மபுரியில் கடத்திக்குட்டை;

 ஈரோடில் கொமாரபாளையம்; 

திருவண்ணாமலையில் பூமாட்டு காலனி; 

விழுப்புரம் மாவட்டத்தில் கானிமேடு 

ஆகிய இடங்களில், தலா ஒன்று என ஐந்து தொடக்க பள்ளி துவங்க பள்ளிக்கல்வி செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்