November 24, 2016

செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம்


செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சேமிப்புக் கணக்கில்.. :
செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்ய பயன்படுத்த முடியாது என, அறிவித்துள்ள மத்திய அரசு, 'தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்' என, விளக்கம் அளித்துள்ளது.

'டிபாசிட்' :செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்த முடியாது என, மத்திய அரசு, நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளில், இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்யலாம் என, நேற்று விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்