கஜா புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (26-11-18) விடுமுறை அறிவிப்பு.
Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
November 25, 2018
November 22, 2018
November 21, 2018
November 16, 2018
November 13, 2018
November 07, 2018
November 05, 2018
October 29, 2018
October 24, 2018
இனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு!!
குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளிடம்
எந்த சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு தேர்வுகள், அரசு திட்டங்கள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளிடம் அதாவது பச்சை இங்கில் கையெழுத்திட தகுதி வாய்ந்த அதிகாரிகள், அரசு
மருத்துவர்களிடம் சென்று அசல் சான்றிதழ்களை காண்பித்து நகல் சான்றுகளில் கையொப்பம் பெற வேண்டியது கட்டாயம்.
எந்த சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு தேர்வுகள், அரசு திட்டங்கள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளிடம் அதாவது பச்சை இங்கில் கையெழுத்திட தகுதி வாய்ந்த அதிகாரிகள், அரசு
மருத்துவர்களிடம் சென்று அசல் சான்றிதழ்களை காண்பித்து நகல் சான்றுகளில் கையொப்பம் பெற வேண்டியது கட்டாயம்.
October 13, 2018
September 24, 2018
TN TET - தமிழகத்தில் TET தேர்வில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013, 2017) தேர்ச்சி பெற்றும் நாளதுவரை பணி வாய்ப்பை பெறாதவர்களுக்கு (82,000) மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல். (நாளிதழ் தகவல்).
September 21, 2018
இனி 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் கிடையாது.! தமிழக அரசு அதிரடி...
கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொண்டுவந்தது மாணவர்களுக்கு சுமையானாலும், இது கற்றல் திறமையை அதிகரிக்கும் என்பதால், இது அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது.
September 20, 2018
September 18, 2018
September 17, 2018
September 16, 2018
September 15, 2018
Flash News: வரும் கல்வியாண்டு (2019 - 2020) முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. தனித் தனியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.
September 13, 2018
September 10, 2018
September 09, 2018
September 05, 2018
September 01, 2018
August 31, 2018
Flash News : அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
August 30, 2018
"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?
"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.
August 29, 2018
10th std all lesson ppt
10ம் வகுப்பு : வரலாறு (PDF Format)
நன்றி:திரு.பி.ஸ்ரீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்(வரலாறு) ,அ.ந.ப.,கங்கலேரி,கிருஷ்ணகிரி மாவட்டம்- ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
- முதல் உலகப் போர்(கி.பி.1914 - கி.பி.1918)- சர்வதேச சங்கம்
- இரு உலகப்போர்களுக்கிடையே உலக நிலை(கி.பி.1919 - கி.பி.1939)- பொருளாதாரப் பெருமந்தம்
- இத்தாலியில் பாசிசம் (கி.பி.1922 - கி.பி.1945)
- ஜெர்மனியில் நாசிசம் (கி.பி.1933- கி.பி.1945)
- இரண்டாம் உலகப் போர் (கி.பி.1939- கி.பி.1945)
- ஐக்கிய நாடுகள் சபை- கி.பி.1945
- ஐரோப்பிய ஒன்றியம்
- கி.பி.1857ம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்
August 28, 2018
890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் திண்டாட்டம்...
செப்டம்பர் மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.