September 24, 2018

TN TET - தமிழகத்தில் TET தேர்வில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013, 2017) தேர்ச்சி பெற்றும் நாளதுவரை பணி வாய்ப்பை பெறாதவர்களுக்கு (82,000) மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல். (நாளிதழ் தகவல்).






No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்