November 21, 2018

Flash News: கன மழை எச்சரிக்கை / தொடர் மழை / புனரமைப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை (22.11.2018) - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.


(21.11.2018 - இரவு 11.30 மணி நிலவரப்படி)


4 - மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,

 2 - மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.

            *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *

கன மழை எச்சரிக்கை / தொடர் மழை / புனரமைப்பு பணிகள் காரணமாக

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - 2

☔ திருவாரூர்

☔ வேலூர்

                             🔹 🔸🔹🔸🔹🔸🔹

பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை - 4

☔ சென்னை

☔ திருவள்ளூர்

☔ காஞ்சிபுரம்

☔ விழுப்புரம்

☔ நாகை வருவாய் கோட்டம்

☔ திருவாரூர் (நிவாரண முகாம் அமைந்துள்ள கல்லூரிகள் மட்டும்)

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்