பெரியார் பல்கலை தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதுகுறித்து, துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: சேலம், பெரியார் பல்கலையில் இணைவு பெற்ற, 95 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 31 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களின், நவ., 2016 இளநிலை
தனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்து காட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.
ஏழைகளுக்கு மானியத்துடன்கூடிய வீட்டுக்கடன் வழங்கப்படும். கர்ப் பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.
பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக
2017ம் ஆண்டை வரவேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாண்டையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் புத்தாண்டை வரவேற்று பொதுமக்களுக்கு வாழ்த்து