January 23, 2017

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் நிறைவேறியது..


சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட முன் வடிவை பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
தடையை முற்றிலுமாக நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த வழிசெய்யும் வகையில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன் சட்ட மசோதா சட்ட மன்றத்தில் நிறைவேற்றம்..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்