September 08, 2017

SCERT - கற்றல் விளைவுகள் - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி நாட்கள் தொடர்பான (புதிய தகவல்) SCERT இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 08.09.2017)


SCERT- LEARNING OUTCOMES BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS - 

(POSTPONED TO 04.10.2017 TO 14.10.2017)

🔸 அக்டோபர் 4 முதல் அக்டோபர் 14 வரை பாட வாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

🔹 தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் போதிக்கும் அனைத்து ஆசிரியர்களும், போதிக்கும் அனைத்து பாடங்களுக்கும் (இரண்டு பாடங்களை போதிக்கும் ஆசிரியர்கள் இரண்டு) பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

👉 மேலும் முழுமையான தகவல்களை அறிய.. 👇

Flash News: TN TET ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அரசு பரிசீலனை செய்யும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் தகவல்.




🔸 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது.

🔹 கல்வித்துறையினர் செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு ..

மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு : ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் பீதி.
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள்

பழைய ஓய்வூதிய திட்டம் GPF , மற்றும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் CPS ஓர் ஒப்பீடு..


அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: