January 02, 2017

பூமி சுற்றும் வேகம் குறைந்து போச்சு.. இந்த வருஷத்துக்கு 1 செகண்ட் ஆயுள் கூடுதல் தெரியுமா?

: பூமியின் சுழற்சி வேகம் குறைந்திருப்பதால் அணு கடிகாரத்தில் ஜனவரி 1ம் தேதி ஒரு வினாடி கூடுதலாக சேர்க்கப்பட்டது.
டெல்லியிலுள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்திலுள்ள அணு கடிகாரத்தில் இந்த மாற்றம் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது.

வங்கிகளில் பணத் தட்டுப்பாடு தொடர்வதால் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி..

பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதை மாற்றுவதற்கான காலக் கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னரும் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் அரசு மற்றும் தனியார்

ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலிப்பணியிடம்; ஆசிரியருக்கு வழங்க தீர்மானம்!


’தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு,
அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு

10ம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கு ஒரு தாள் தேர்வு முறை!


பத்தம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கு ஒருதாள் தேர்வுமுறையை செயல்படுத்த வேண்டும்,’ என
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. அக்கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ

அரையாண்டு விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறப்பு.


அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம்  பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், 9ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும்

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிப்பு: ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆக இருக்கும்..


மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிக ளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சலக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு உத்தரவு பொருந்தும். மத்திய அரசின் ‘குரூப்-ஏ’ அதிகாரிகள் யுபிஎஸ்சி

January 01, 2017

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 2017 ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📰 உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 2017 ஜுன்  மாதம் வரை மேலும் 6 மாதங்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது.