November 16, 2018

Flash News: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று (16.11.2018 - காலை 9.00 மணி நிலவரப்படி) - 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.



 கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று (16.11.2018 - காலை 9.00 மணி நிலவரப்படி) -

18 - மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,

 4 - மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.



கஜா புயல் தொடர் மழை காரணமாக
 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - 4

☔ தூத்துக்குடி

☔ விருதுநகர்

☔ ஈரோடு

☔ கோவை

                             🔹 🔸🔹🔸🔹🔸🔹


பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை - 18

☔ திருவாரூர்

☔ ராமநாதபுரம்

☔ நாகப்பட்டினம்

☔ கடலூர்

☔ மதுரை

☔ தேனி

☔ தஞ்சாவூர்

☔ சிவகங்கை

☔ புதுக்கோட்டை

☔ திண்டுக்கல்

☔ விழுப்புரம்

☔ அரியலூர்

☔ கரூர்

☔ பெரம்பலூர்

☔ திருச்சி

☔ சேலம்

☔ திருவண்ணாமலை

☔ திருப்பூர்

                            *  *  *  *  *  *  *  *  *


🔶 ☔ புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

8 comments:

My Pills Pharmacy said...
This comment has been removed by a blog administrator.
My Pills Pharmacy said...
This comment has been removed by a blog administrator.
veera said...
This comment has been removed by a blog administrator.
ANSHU said...
This comment has been removed by a blog administrator.
U-pack said...
This comment has been removed by a blog administrator.
BuyCustomLogo.com said...
This comment has been removed by a blog administrator.
Vicky said...
This comment has been removed by a blog administrator.
James said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்