October 31, 2017

Flash News: தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (01.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


         01.11.2017     காலை 8.10 நிலவரம்

தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (01.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.




🔸 சென்னை
🔹 காஞ்சிபுரம்
🔸 திருவள்ளூர்

🔸 நாகப்பட்டினம், 

🔹 கடலூர் (மாவட்டத்தில் 7 தாலுக்காகளில் உள்ள பள்ளிகள் மட்டும்) 


விருத்தாச்சலம், திட்டக்குடி,  வேப்பூர் தவிர்த்து மற்ற அனைத்து தாலுகா பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்