ஆசிரியர்களுக்கான இட மாறுதல்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
✳ ஆசிரியர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் பருவ கால விடுமுறையின்போது மட்டுமே நிர்வாக ரீதியிலான மாறுதல்களை வழங்க வேண்டும் - தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவிப்பு.
✳ மற்றபடி கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கும் வகையில் ஆசிரியர் இட மாறுதல்களை செய்யக் கூடாது.
✳ புகார்களுக்கு உட்பட்ட ஆசிரியர்களாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும் மாறுதல் செய்யலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்