April 15, 2017

TNTET 2017 - இலக்கை நோக்கி... (தன்னம்பிக்கை கட்டுரை Mr. பிரதீப்)


எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுதல் என்பது இழுக்கு

வெற்றி பாதையில்:

✅ முடியும் என்ற எண்ணத்தை மனதில் விதையுங்கள்.

✖ முடியாது என்ற பயத்தின் களை செடியை மனதில் இருந்து தூக்கி எரியுங்கள்.

✅ உங்களது வாழ்வில் மாற்றங்களை புகுத்திட அரசு வேலை தயார்.



✅ இருக்கும் நிமிடங்களை பொறுமையாக தெளிவாக கடந்து வாருங்கள்.

✅  தேர்வு கடினமோ.. எளிமையோ அந்த நிலை அனைவருக்கும் சமமானதே. அதை பற்றி கவலை வேண்டாம்.

✅  ஒதுக்கி வைத்த பாடங்களை / பகுதிகளை இவ்வாரத்தில் படியுங்கள்.

✖ உங்கள் நம்பிக்கையை உடைக்கும் கருத்துக்களை கூறுவோரிடம் இருந்து விலகி இருங்கள்.

✅  கடைசி வாரம் முழுமையாக திருப்புதலில் செலவிடுங்கள்.

✅ மாதிரி (முழுமை) தேர்வுகளை எழுதுவது நலம்.

✅  மனமே எண்ணம் இயற்றும். எண்ணமே செயலாகும். செயலே வெற்றியாகும்.

✖ சலிப்பு வேண்டாம். சோர்வு வேண்டாம்.

✅ புத்தகத்தை எடுக்கும் போதே உற்சாகமாக படிக்க தொடங்கவும்.

✅  உடல் நலம் பேணுதல் தற்போதைய நாட்களில் மிக  அவசியம்.

✅  படித்தது தான் என விட்டு விடாமல் ஒரு முறையாவது திருப்புதல் செய்யுங்கள்.

✖  செல்போன், இணையம் நேர விழுங்கிகள். தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.

✅ பயணம் வெற்றியோ தோல்வியோ முடிவு நம் கையில் இல்லை ஆனால் முடிவை முடிவு செய்யும் முயற்சி நம் கையில் உள்ளது.

👍 வாழ்த்துகளுடன்:  தேன்கூடு பிரதீப்.

Thanks to 🙏

Mr. பிரதீப்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),
பூங்குளம்,
வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்