April 17, 2017

TNTET 2017 - தாள் 2 (30.04.2017) தேர்வை மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் (சென்னை உட்பட) 1979 மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன்) எழுத உள்ளனர்.


📋 மாவட்ட வாரியாக தேர்வு எழுத உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை. 👇

1.  சென்னை  -  443

  2.  திருவள்ளூர்  -  81


  3.  காஞ்சிபுரம்  -  41

  4.  வேலூர்  -  86

  5.  திருவண்ணாமலை  -  77

  6.  கிருஷ்ணகிரி  -  41

  7.  தருமபுரி  -  51

  8.  சேலம்  -  83

  9.  விழுப்புரம்  -  88

10.  கடலூர்  -  50

11.  பெரம்பலூர்  -  35

12.  அரியலூர்  -  18

13.  நாகப்பட்டினம்  -  32

14.  நாமக்கல்  -  25

15.  ஈரோடு  -  31

16.  நீலகிரி  -  10

17.  கோயம்புத்தூர்  -  58

18.  திருப்பூர்  -  19

19.  கரூர்  -  19

20.  திருச்சி  -  70

21.  தஞ்சாவூர்  -  48

22.  திருவாரூர்  -  20

23.  புதுக்கோட்டை  -  48

24.  திண்டுக்கல்  -  38

25.  தேனி  -  36

26.  மதுரை  - 181

27.  சிவகங்கை  -  18

28.  இராமநாதபுரம்  -  30

29.  விருதுநகர்  -  42

30.  தூத்துக்குடி  -  35

31.  திருநெல்வேலி  -  69

32.  கன்னியாகுமரி  -  56


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்