April 11, 2017

Breaking News: TNTET - அரசு உதவி பெறும் பள்ளிகளில் நவம்பர்' 2011 க்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் (TET நிபந்தனை ஆசிரியர்கள்) தகுதித்தேர்வு எழுத தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு. நாளிதழ் தகவல். (கூடுதல் தகவல்கள்).





🔸 15.11.2011 ஆம் நாளன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (TET) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது.

🔹 இந்த அரசாணையை எதிர்த்து, 4 இடைநிலை ஆசிரியர்கள் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

🔸 இந்த வழக்கு விசாரணை இன்று (11.04.17) நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.

🔹 விசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்படுகிறது.

🔸 இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

🔹 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔸 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது.





3 comments:

Unknown said...

Very very thanks to you kalvaikathir team. My appointment date is 15.6.2011. This news enaku favour dhanae sir.

Velmurugan V said...

விரைவில் விரிவான தகவல்கள் பதிவிடப்படும். நன்றி

Unknown said...

My appointment date 29.6.2011.

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்