20 நாட்களில் TNTET தேர்வில் வெற்றி பெற.. (வெற்றி நிச்சயம் - சிறப்பு கட்டுரை - பிரதீப்)
மீதமுள்ள நாட்கள் : 20 நாட்கள்
செய்ய வேண்டியவை
✅ முடிக்கபடாத பாட பகுதியை விரைவாக படிக்க துவங்குங்கள்.
✅ கடின பகுதியை மீள படியுங்கள்.
✅ படிக்காத பாடங்களை ஒரு முறையாவது படியுங்கள்.
✅ திருப்புதலை துவங்குங்கள்.
✅ முன்பு படித்ததை விட ஆளமாகவும் தெளிவாகவும் திருப்புதலில் படியுங்கள்.
✅ உங்கள் Major பாடமே உங்களின் கூடுதல் பலம். அதில் மிக தெளிவாய் இருங்கள்
✅ தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தை தினமும் மனதில் விதையுங்கள்.
✅ தேவையற்ற மெடிரியல் அவற்றில் உள்ள தேவையற்ற கருத்துகளை படித்து நேர விரயம் செய்யாதீர்.
✅ கூடுமான அளவு சிறு தேர்வு எழுதி பாடப்பகுதி சார் சுய மதிப்பீடு செய்யுங்கள்.
✅ கணிதம் சோர்வான நேரத்தில் தீர்த்து பயிற்சி பெறுங்கள்.
✅ தமிழ், அறிவியல், சமூக அறிவியல் தேர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மறவாதீர்...
செய்ய கூடாதவை
🔸 பிறரின் தேவையற்ற வசை சொற்களில் மூழ்கி இருக்காதீர்கள்.
🔹 தேர்வின் மீது பயம் தேவை. தேர்வையே பயம் என நினைத்து உடைய வேண்டாம்.
🔸 வெற்றியோ தோல்வியோ அது இப்போது தெரியாது. தெரிந்த முயற்சியை எடுத்து செல்வோம் வெற்றி நோக்கி...
🔹 வெய்ட்டேஜ் பற்றி கவலை வேண்டாம். குறைவாக உள்ளவர் டெட் தேர்வில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுங்கள்.
🔸 கோச்சிங் வகுப்பு தவறில்லை. தவறான நேர விரயம் செய்யும் கோச்சிங் தேவை இல்லை.
🔹 இறுதி நேர பதற்றம் வேண்டாம்
🔸 மறதி கண்டு பயம் வேண்டாம். அது மேலும் மறதி செய்யும்.
🔹 சிறந்த தன்னம்பிக்கை தேவையான நேரத்தில் நினைவூட்டல் தரும்.
🔸 ஓய்வினை தவிர்க்க வேண்டாம். உறக்கம் அவசியம்.
🔹 ஏற்கனவே படித்து முடித்தவர் 2 திருப்புதல் செய்ய முனையுங்கள்
வாழ்த்துகளுடன் தேன்கூடு
Thanks to 🙏
Mr. பிரதீப்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
பூங்குளம்,
வேலூர் மாவட்டம்.
Cell No. 9047166472
2 comments:
Gi your contact no please
I want PRADEEP sir phone number please
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்