April 01, 2017

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 1) முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை அளிப்பது கட்டாயமாகிறது.





🔸 ஆதார் கட்டாயம்:

💳 இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் போக்குவரத்துத் துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

💳 இதன்படி புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழில் ஆதார் எண், பான் எண், மொபைல்போன் எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்