March 30, 2017

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏப்ரல் 12 ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.


🔸 கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஷேக் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



🔹 இதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

🔸 இந்த நாளுக்கு ஈடாக மே 13ஆம் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்