சில காலங்களுக்கு முன் யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹாக் செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து அந்த நிறுவனம் சில பெரிய மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது. அதன் அடிப்படையில் யாஹுவின் பெயர் இனி 'அல்டாப்பா.ஐஎன்சி' என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவராக இருக்கும் மரிசா மேயரும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் இன்னும் சிலரும் கூடிய விரைவில் பதவி விலகும் முடிவில் இருக்கின்றனர். இனி யாஹுவின் இயக்குனர் எரிக் பிராண்ட் அந்த நிறுவனத்திற்கு தலைவராக செயல்படுவார் என்று அந்த நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யாஹுவின் அனைத்து தளங்களிலும், பெயர் 'அல்டாப்பா.ஐஎன்சி' என்றே மாற்றப்படுமாம்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்