📝 ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
🔶 ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
🔷 ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, இன்று 21 மற்றும் நாளை 22-ம் தேதி நடக்க இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை மற்றும் தொலைதூர கல்வி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளன.
🔶 அந்த தேர்வுகள் வரும் 28 மற்றும் 29- ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்