தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் ஜனவரி 13 ஆம் தேதி வரை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடலாம். - தடை விதிக்கும் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.
🚖 டெபிட், கிரெடிட் கார்டுகளில் பெட்ரோல் போட தடை விதிக்கும் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.
💳 ஜனவரி 13 ஆம் தேதி வரை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடலாம். - பங்க் உரிமையாளர்கள் நள்ளிரவில் அறிவிப்பு.
🔴 டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என வங்கிகள் அறிவித்திருப்பதை கண்டித்து பெட்ரோல் பங்க்குகளில் நேற்று (08.01.2017) நள்ளிரவு முதல் நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஜனவரி 13 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்