October 03, 2016

காலாண்டு தேர்வு Results analysis...

கோவை மாவட்டத்தில், 255 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வு பாணியில், ஒரே வினாத்தாள் கொண்டு நடத்தப்பட்டது.



இதில், வகுப்பு வாரியாக, முக்கிய பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண் சதவீதம், தோல்வியடைந்தோர் பட்டியல் தயாரிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், மாநில தரத்திலான மதிப்பெண் பட்டியலில், இடம்பெறும் நோக்கில், காலாண்டு தேர்வு முடிந்ததும், சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுசார்ந்த அறிவிப்பு, அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்